காதலும் கவிதையும்
காதலுக்கும் கவிதைக்கும் என்ன உறவு
காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கவிதை தானே,,,,
கல்லையும் கரையவைக்கும் காதல் வந்தால்
கல்நெஞ்சம் கொண்டவனும் கவிஞன் ஆவான்,,,,
காதலியின் கடைக்கண் பார்வை பட்டால்
கவிதை பிறக்கிறது காதலன் இதயத்தில்,,,

