பெண்...........

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கண்களைக் கருக்கி....
இதயத்தை வருத்தி....
உயிரைக் கசக்கி......
உள்ளத்தைப் புண்ணாக்கி.....
புன்னகை செய்து போகிறாளே...
அவளெல்லாம் பெண்பிறப்போ....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,