பெண்...........

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கண்களைக் கருக்கி....
இதயத்தை வருத்தி....


உயிரைக் கசக்கி......
உள்ளத்தைப் புண்ணாக்கி.....


புன்னகை செய்து போகிறாளே...
அவளெல்லாம் பெண்பிறப்போ....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : சிறகு ரமேஷ்.... (5-Sep-12, 5:56 am)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
பார்வை : 344

மேலே