அலையாய் எழு!

கடற்கரை மண்ணில்
நீ புரண்டு அலையாய் எழு
கூடங்குளம் மண்ணில்
கூடா கூட்டர்களின்
நாட்டம் அழிக்க
ஓயாத அலையாய் எழு தமிழா..

எழுதியவர் : செ.Anthananan (10-Sep-12, 3:15 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 132

மேலே