இறையருள் எங்களுக்கு என்றும் வேண்டும்

என் வலி
மற்றொருவரின்
சிரிப்பிற்கு, மகிழ்ச்சிக்கு
காரணமாய் இருக்கலாம்!

என் சிரிப்பு
மற்றொருவரின்
வேதனைக்கு எஞ்ஞான்றும்
காரணமாகி விடக்கூடாது!

இது சார்லி சாப்லினின் தத்துவம்,
நாமும் அப்படியே வாழ்வோமாக!
எல்லோரும் இன்புற்றிருக்க இறையருள்
எங்களுக்கு என்றும் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-12, 11:01 am)
பார்வை : 242

மேலே