ஒரு தாயின் கவிதை

'பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்'
'கல் மண் சுமந்து கல்லூரியில் சேர்த்தேன்'
'வெயிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்'
மகனே நீயோ, என்னை எளிதில் சேர்த்துவிட்டாய்
"முதியோர் இல்லத்தில்".............................
'பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்'
'கல் மண் சுமந்து கல்லூரியில் சேர்த்தேன்'
'வெயிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்'
மகனே நீயோ, என்னை எளிதில் சேர்த்துவிட்டாய்
"முதியோர் இல்லத்தில்".............................