சொல்லாதே
நீ என்னை பிரிந்து வாழு என்றால்
நான் உன்னை புரிந்து வாழ்வேனடி ,,
நீ என்னை மறந்து வாழ் என்றால்
நான் இறந்து வழ்வேனடி'''''உன் நினைவோடு''''
நீ என்னை பிரிந்து வாழு என்றால்
நான் உன்னை புரிந்து வாழ்வேனடி ,,
நீ என்னை மறந்து வாழ் என்றால்
நான் இறந்து வழ்வேனடி'''''உன் நினைவோடு''''