விதை போடு......!

தாயின் மார்பை அறுத்துவிட்டு
பால் கேட்கும் பிள்ளையைப் போல
இயற்கைத்தாயின் வேர் அறுத்து
மழை கேட்கும் மதி கெட்ட மனிதனே............!
மரம் அறுக்க வாள் எடுப்பதை விடுத்து
மரம் வளர்க்க விதை போடு....!

எழுதியவர் : பா.நேசவேணி (18-Sep-12, 6:42 pm)
சேர்த்தது : nesaveni (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 223

மேலே