தூது
என் கண்ணில் தூசி விழுந்தது
உன்னால் அல்ல ! உனக்காக
நீ வந்து ஊதி விடுவாய் என்று
ஆனால் நீ வரவில்லை !!
மாறாக நீ தூது அனுப்பினாய் உன்
சுவாசக் காற்றை
அதற்க்கு நன்றி தெரிவிக்க நான் தூது அனுபினேன்
எனது கண்களை
ஒரு முறையாவது உன்னை காண !!!!!