வித்யா ராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வித்யா ராஜ் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 02-May-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 244 |
புள்ளி | : 32 |
vanakkam
மனிதா !!!
தொல்வி அடைந்தால் துவண்டு விடாதே ....
தோல்விகளை தூண்களாக்கி தாங்கி பிடித்து எழுந்து நில்..!!!
தவறிப்போன வெற்றிகள் ,தலைத்தூக்கி திரும்பி பார்க்கும் ...
தளராத உன் தன்னம்பிக்கைகளை கண்டு ....!!
தொடர்ந்து போராடு ,தொலைந்த உன் கனவுகளை தொடரவே ....!!
உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்
சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்
மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...
-- Sekara
கைத்தடியோ கைத்தாங்கலாய்
கையோ கரம் பிடித்தவனை .....
ஒருகரத்தில் கைத்தடிதான்
ஒரு கரத்தில் கைபிடித்த்வனை ....
இதுதான் வாழ்க்கை
இணைந்திட்ட இதயங்களுக்கு ....
என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!
வார்த்தை உன்னை அறுப்பதானால்
உண்மை என்னும் கூர்மை
அதில் இருப்பதால்தான்..!
என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!
என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!
என் கண்ணில் தூசி விழுந்தது
உன்னால் அல்ல ! உனக்காக
நீ வந்து ஊதி விடுவாய் என்று
ஆனால் நீ வரவில்லை !!
மாறாக நீ தூது அனுப்பினாய் உன்
சுவாசக் காற்றை
அதற்க்கு நன்றி தெரிவிக்க நான் தூது அனுபினேன்
எனது கண்களை
ஒரு முறையாவது உன்னை காண !!!!!
நீ என்னை பார்க்கிறாய்
என்று தெரிந்தவுடன் ..
என் கால்கள் வெட்கப்பட்டு
நடக்க தடுமாறியது .. !!!
நீ சிரிப்பதை கண்டு
என் கண்கள் இமைகள் சிமிட்டி வெட்கப்பட்டது ....!!!
என்னை சுற்றி லேசான குளிர் காற்று ...
நீ என்னை நோக்கி வருகையில் ..!!!
நான் நிலைதடுமாறினேன் ....
வெட்கப்பட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தேன்... !!!!
நம் நட்பை பற்றி கவிதை எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் கவிதையே கலை இழந்தது ..!!!
நம் நட்பை பற்றி பாட்டு எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் பாட்டின் பல்லவிகளே பின்தங்கியது...!!!
யோசித்தப்படி வானத்தை நோக்கினேன் ......
வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் என்னை கண்டு சிரித்தது ....!
"உங்கள் நட்பே ஒரு கவிதை ...
அந்த கவிதைக்கே கவிதை எழுத நினைக்கிறாயே" என்று ...!!!
எனவே நம் நட்போடு உன் ஓவியத்தை வரைந்தேன் .....
இந்த படைப்போடு இணைத்தேன் ..!!!
நம் நட்பை பற்றி கவிதை எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் கவிதையே கலை இழந்தது ..!!!
நம் நட்பை பற்றி பாட்டு எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் பாட்டின் பல்லவிகளே பின்தங்கியது...!!!
யோசித்தப்படி வானத்தை நோக்கினேன் ......
வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் என்னை கண்டு சிரித்தது ....!
"உங்கள் நட்பே ஒரு கவிதை ...
அந்த கவிதைக்கே கவிதை எழுத நினைக்கிறாயே" என்று ...!!!
எனவே நம் நட்போடு உன் ஓவியத்தை வரைந்தேன் .....
இந்த படைப்போடு இணைத்தேன் ..!!!
நீ என்னை பார்க்கிறாய்
என்று தெரிந்தவுடன் ..
என் கால்கள் வெட்கப்பட்டு
நடக்க தடுமாறியது .. !!!
நீ சிரிப்பதை கண்டு
என் கண்கள் இமைகள் சிமிட்டி வெட்கப்பட்டது ....!!!
என்னை சுற்றி லேசான குளிர் காற்று ...
நீ என்னை நோக்கி வருகையில் ..!!!
நான் நிலைதடுமாறினேன் ....
வெட்கப்பட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தேன்... !!!!