தடுமாற்றம்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. குறள் 1259


காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்

அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்

எழுதியவர் : வேல்முருகன் (20-Sep-12, 8:11 pm)
சேர்த்தது : அ. வேல்முருகன்
பார்வை : 140

மேலே