துடிக்கும் இதயத்திலேயே...................

கவிதை
எழுதிக்கொண்டே
இருகின்றீர்களே!
உங்களுக்கு
கை வலிக்கவில்லையா?
என அவள் கேட்க
துடிக்கும்
இதயத்திலேயே
உன்னை சுமந்த
எனக்கு
வலிக்கவில்லை..
.
உன்னை
பற்றியே
கவிதை எழுதும்
என்
கைகளுக்கா
வலிக்கபோகிறது....