துடிக்கும் இதயத்திலேயே...................


கவிதை

எழுதிக்கொண்டே

இருகின்றீர்களே!

உங்களுக்கு

கை வலிக்கவில்லையா?

என அவள் கேட்க

துடிக்கும்

இதயத்திலேயே

உன்னை சுமந்த

எனக்கு

வலிக்கவில்லை..
.
உன்னை

பற்றியே

கவிதை எழுதும்

என்

கைகளுக்கா

வலிக்கபோகிறது....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 11:06 am)
பார்வை : 359

மேலே