எண்ணங்களின் தூய்மை

வாழ்க்கை என்னும் பாதையிலே வாழ்ந்து பாரடா!
மிதப்பு என்னும் ஓடத்திலே மிதந்து பாரடா !
காதல் என்னும் கல்லறையில் உறங்கி பாரடா!
நட்பு என்னும் நதியினிலே குளித்து பாரடா !

தூய்மையாகும் உனது எண்ணங்கள் !!!!!!.....

சிவ சித்தன்

எழுதியவர் : சிவ சித்தன் (8-Oct-12, 3:28 pm)
சேர்த்தது : sithan
பார்வை : 207

மேலே