கோபுரமாய் நீ இருந்தால்.......!

கோபுரம் மேல

ஏறி நின்றால்

அந்த வானம்

உனக்கு பக்கத்தில்

இருப்பதாக

தோன்றும் ..............!



கோபுரமாய்

நீ இருந்தால்

நல்ல மனம்

உனக்கு அருகில்

வந்து தோன்றும்....................!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (17-Oct-10, 6:27 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 377

மேலே