அவள்......
அன்பே என்று சொன்னபோது..
அர்த்தம் புரியவில்லை..
அழகே என்று சொன்னபோது
அன்பு புரியவில்லை
அவளை புரிந்த போது
என்னை புரியவில்லை
எல்லாம் புரிந்த போது
நான் இல்லையே.........
அன்பே என்று சொன்னபோது..
அர்த்தம் புரியவில்லை..
அழகே என்று சொன்னபோது
அன்பு புரியவில்லை
அவளை புரிந்த போது
என்னை புரியவில்லை
எல்லாம் புரிந்த போது
நான் இல்லையே.........