கடவுளிடம் கோபம்

பசியைப் போக்க
தாயைக் கொடுத்தாய்!
தோள் சாயுந்து தூங்க
தந்தையீன் மார்பைக் கொடுத்தாய்!
கண்ணில் தூசிபடவிடாமல் பார்த்துக் கொள்ள
அண்ணனைக் கொடுத்தாய்!
துக்கத்தையும் சந்தோசத்தையும் சொலியல
நண்பனைக் கொடுத்தாய்!
இத்தனையும் கொடுத்த நீ
ஏன் ஆயுளைக் கொடுக்க மறந்தாய்!........

எழுதியவர் : shree (25-Oct-12, 6:00 pm)
பார்வை : 148

மேலே