இரட்டைகிளவி

கலைத்தால் கொட்டும்
இனிப்பாகவும்
எரிச்சலாகவும்
தேன்கூடு.

எழுதியவர் : அசுரா (27-Oct-12, 9:46 pm)
சேர்த்தது : asura
பார்வை : 339

மேலே