மின் இல்லா சாரம்,,,,,,,,,,,,,
புத்தக வெளிச்சம்
தெருவிளக்கிர்க்கு கண்ணீர் .............!
பட்டுப்பூச்சியை கண்டு
பதறிப் போன மின் கம்பி ,,,,,,,,,,,,,,!
பைத்தியமான வீட்டிற்க்கு
பவர் ஷாக் தந்தோர் நலச்சங்கம் ,,,,,,,,,,,,,,,,!
இந்த கவிதையெய் தமிழக அரசு அழிக்க சொல்லும் என எதிர் பார்க்கும் ஒரு தமிழன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!