ஏழையின் கண்ணீர்

மழை நின்ற பின்பு
ஏழைகளின் கூரைகளில்
இருந்து சொட்டுவது
மழைத்துளிகள் அல்ல
அது அவர்களின்
கண்ணீர்துளிகள்....!

எழுதியவர் : Priyamudanpraba (3-Nov-12, 5:57 pm)
சேர்த்தது : priyamudanpraba
Tanglish : yezhaiyin kanneer
பார்வை : 175

மேலே