குற்றமா

பெண்களின் கூந்தலில் இயற்கையில் மனம் உண்டு ,,

மலர்களுக்கு பிறக்கையிலே இயற்கை மணம் உண்டு,,,,

அவளுக்கு மட்டும் ஏன் இறக்க குணம் இல்லாமல் போனது ,,,

அவளை காதலித்த குற்றத்திற்கு எனக்கு மரணதண்டணை கொடுத்தால் :(

எழுதியவர் : kaliugarajan (9-Nov-12, 7:21 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 130

மேலே