என்னைப் பற்றி...... பகுதி -7 கவிஞர் சிந்தா---

படைப்பில் பிறப்பு தந்து
பண்டிகை ஏமாற்றம் தந்து
இலக்கணக் குறிப்புகள் சில தந்து
கவிதைத் தேடல், பச்சை கண்டு
தேநீர் கடை வைத்துள்ள அன்பர் ஒருவர்
தீபாவளி வாழ்த்துகளுடன்
தான் கற்ற கடன் தீர்க்க,
"அயோத்தீ" யை "எப்படி சபிப்பது"
எனக் கேட்டு
கண்ணீர் “சிந்தா” மல்
என் வாசல் தேடி வந்து
காத்து கிடக்கலாமா—
தனி விடுகையில்?

அவர் நினைக்கும் எந்த நேரத்திலும்
என் வீட்டுக்குள் வரலாம்---
வாசல் திறந்தே இருக்கும்
இவருக்காக!


கவிஞர் சிந்தாவின் படைப்புகளுக்கு
என் கவியாஞ்சலி!


இப்பத்தானுங்க மங்காத்தாவின் ஆட்டம் –உண்மையான தொடக்கம்
இதுதானுங்க உண்மையான மங்காத்தா----
ஹாங் ஹாங்


வாய்ப்பளித்து தொடங்கி வைத்த கவிஞர் “சிந்தா” அன்பருக்கு மனதார்ந்த நன்றிகள்.

எழுதியவர் : மங்காத்தா (18-Nov-12, 3:05 pm)
பார்வை : 165

மேலே