அலைகளின் வஞ்சகம்

காலில் விழுந்து வணங்கியது என்று
கவனத்தில் கொண்டேன்

பாதம் தொட்டுப் பின்வாங்கிய
பரந்த கடல் அலை கண்டு......!

சுனாமியென வந்து என்னை
உள்ளிழுத்துக் கொன்றது......

மனிதரைப் போல் குழி பறிக்காமல்
குழி பறித்து.....!

எழுதியவர் : (25-Nov-12, 11:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 115

மேலே