அலைகளின் வஞ்சகம்
காலில் விழுந்து வணங்கியது என்று
கவனத்தில் கொண்டேன்
பாதம் தொட்டுப் பின்வாங்கிய
பரந்த கடல் அலை கண்டு......!
சுனாமியென வந்து என்னை
உள்ளிழுத்துக் கொன்றது......
மனிதரைப் போல் குழி பறிக்காமல்
குழி பறித்து.....!
காலில் விழுந்து வணங்கியது என்று
கவனத்தில் கொண்டேன்
பாதம் தொட்டுப் பின்வாங்கிய
பரந்த கடல் அலை கண்டு......!
சுனாமியென வந்து என்னை
உள்ளிழுத்துக் கொன்றது......
மனிதரைப் போல் குழி பறிக்காமல்
குழி பறித்து.....!