வராத காதலும் வரும்
எல்லோரையும் காதலித்தால்
என்றுமே காதல் வராது
நல்லார் ஒருவரையே
நல் மனதுடன் காதலித்தால்
அன்றுதான் வரும் அதுவரை
வராத காதலும் தான்.
எல்லோரையும் காதலித்தால்
என்றுமே காதல் வராது
நல்லார் ஒருவரையே
நல் மனதுடன் காதலித்தால்
அன்றுதான் வரும் அதுவரை
வராத காதலும் தான்.