உயிரே ஏன் பிரிந்தாய்
பார்க்காத போது நினைவுகள் எங்கெங்கோ சென்றது!
அவளை பார்த்த பின் நினைவுகள் அவளை சுற்றியே திரிந்தது!
அவள் பிரிந்து போன போது என் நினைவுகளும் துளைந்து போய் விட்டது.
பார்க்காத போது நினைவுகள் எங்கெங்கோ சென்றது!
அவளை பார்த்த பின் நினைவுகள் அவளை சுற்றியே திரிந்தது!
அவள் பிரிந்து போன போது என் நினைவுகளும் துளைந்து போய் விட்டது.