காலம்
ஊழிக்காற்றில் சிக்கி
சிதைந்து போன
உன்னதமது சற்றே
கிடைத்த சுவாசத்தால்
மீண்டும் உயிர்க்கிறது
மீண்டும் ஒரு
நம்பிக்கையோடு
காலத்தின் நுழைவாயிலில்
தன் தளிர் நடையோடு
சந்திக்க போகும்
துன்பத்தை சிந்திக்காமல்
சற்றேனும் இன்புற்று
இருப்போமே...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
