ஆடாதே....!

வாழ்க்கை ஒரு நீரோட்டம்......

மனிதன் அதில் தள்ளாட்டம்.

ஆடுகிறான்...... ஆடுகிறான்.......

அடங்கத்தான் ஆடுகிறான்.......!

ஓடுகிறான்......ஓடுகிறான்......

ஒடுங்கத்தான் ஓடுகிறான்......!

பணத்தை தான் சேர்த்துவிட்டு.....

நிம்மதியை தேடுகிறான்......!

நிம்மதியே கிடைக்காமல்

பிணமாக மாறுகின்றான்......!



அன்புடன் டைரக்டர் கோபி

எழுதியவர் : ஆ.கோபிநாத் (23-Dec-12, 4:51 pm)
சேர்த்தது : a.gopinath
பார்வை : 168

மேலே