உன் நினைவுகளை அழிக்க முடியாமல் 555

பெண்ணே...
உன்னருகில் நான்
இருக்கும் போது...
சோகம் என்றால்
தோழியாக மாறி...
தோல் தந்தாய்
நான் சாய்ந்து கொள்ள...
நான் கண்ணுறங்க
உன் மடி தந்தாய்...
மணமேடையில்
உன்னருகில் அமரவும்...
நீ சூடும் மணமாலையையும்
தந்துவிட்டாய்...
வேறொருவருக்கு...
வலிக்குதடி நீ இருக்கும்
என் உள்ளம்...
என்னை நீ
மறந்ததால் அல்ல...
உன் நினைவுகளை
அழிக்க முடியாமல்.....