கடனட்டை ....

நான் துயரபடும் போது - நீ
தோழனாக கை கொடுக்கிறாய்
நான் துள்ளி எழும் வேலையில்
எதிரியாய் மாறுகிறாய் -நீ
மனித வாழ்க்கையில்
வரமா? ? சாபமா ?........

எழுதியவர் : priya (29-Dec-12, 3:41 pm)
சேர்த்தது : Priya Priya
பார்வை : 137

மேலே