உன் வாழ்க்கையை வெறுக்காதே

தோழனே...

தோழா இன்பம் துன்பம்
கலந்ததுதான் வாழ்கை...

வாழ்ந்துபார்...!

வெறுத்துவிடாதே!

உனக்காக இல்லை எனினும்
பிறர்க்காகவாவது...!

வாழ்ந்துபார்!

உலகம் வேண்டாம்...

உன்னை உண்மையாக
நேசிக்கும்!

ஒரு உயிர் உன்னை
திரும்பி பார்க்கும்!!!

எழுதியவர் : (30-Dec-12, 8:37 pm)
பார்வை : 205

மேலே