Banusivam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Banusivam
இடம்:  villupuram
பிறந்த தேதி :  12-Jan-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-May-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  3

என் படைப்புகள்
Banusivam செய்திகள்
ஷர்மா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2014 10:35 am

....காற்றில் மிதக்கும் இறகு ----தேடல் - 12....

பல இறகுகள் இங்கே மிதக்க...

பலமற்ற கிளையின் படபடப்பால்
படபடத்த பறவையின் சிறகிலிருந்து
பலியாய் மிதக்க துவங்கியது
மற்றும் ஓர் ஒற்றை இறகு...

பாதை அறியாமல்
மிதந்த இறகு
கண்விழித்த போது..

அங்கு ஒருவன்
முள் வேலிகளுக்குள்
நாய்கள் உடன்
உணவுச் சண்டையில்...

பிறப்பறியா மிருகம்
பிறப்புறுப்பில் கடித்ததினால்
பிணமாகி போன
உயிர் உள்ள சிறுமி...

உறவு தொலைத்த
குழந்தை ஒன்று
கையில் குவளையுடன்
குடிநீருக்கான நீண்ட வரிசையில்..

உயிர்தானம் செய்ய முயலும்
மாணவன் கையில்
சென்ற ஆண்டு வாங்கிய
முதல் மதிப்பெண் சான்றிதழ்..

உடம்பு சிலையா

மேலும்

ஆழ்ந்த கருத்துள்ள படைப்பு 26-Mar-2015 12:58 pm
ஆழமான தேடல் 20-Jan-2015 5:30 pm
கவியின் கரு அருமை நண்பா!!! 20-Jan-2015 5:01 am
மிக்க மகிழ்ச்சி நட்பே... 05-Jan-2015 10:29 am
Banusivam - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2014 5:31 pm

காதல் நினைவுகள்

மேலும்

Banusivam - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2014 7:30 am

******விழி வழி கடந்து மீண்டும்
******விழியில் விழுந்து மூளையின்
மொழி பெயர்ப்பில் புரியும்
காட்சியின் நிற சாட்சிகள்.


**********நதியோர பூமியின் விரிப்பு
*********பார்த்ததும் புரியாத சிலிர்ப்பு
பார்க்க வந்திடும் இச்சை
பார்வை சொன்ன நிறம் பச்சை


*********சமுத்திர அலைகளின் கூட்டம்
*********சங்கமிக்கும் கரைத் தோட்டம்
கரையுடன் முத்தப் பன்மை
நுரைத்த எச்சில் வெண்மை


*******அன்னாந்து திரும்பிய சிரம்
*******அலைபாய்ந்தது ஆகாயத்தின் புறம்
வானம் முடிவிலி நீளம்
வண்ணம் முழுவதும் நீலம்


******வளர்ந்து தேய்ந்த நிலவு
******வானுடன் களமாடிய உறவு
கருவறை கல்லறை இருன்மை
காண அருமை கரு

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தங்காய் 31-Dec-2014 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே 31-Dec-2014 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 31-Dec-2014 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 31-Dec-2014 9:21 am
Banusivam - Banusivam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2014 1:16 pm

நண்பனை பிரியும் பொது தான் தெரியும்
நம்மை விட்டு உயிர் பிரியும் வலி எப்படி இருக்கும் என்று!

மேலும்

Banusivam - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2014 1:16 pm

நண்பனை பிரியும் பொது தான் தெரியும்
நம்மை விட்டு உயிர் பிரியும் வலி எப்படி இருக்கும் என்று!

மேலும்

Banusivam - Banusivam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2014 3:14 pm

வாழ்க்கை

என் வாழ்கையை பற்றி
ஒரு வார்த்தையில் கூறவேண்டும் என்றால்
அம்மா!

மேலும்

Banusivam - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2014 3:14 pm

வாழ்க்கை

என் வாழ்கையை பற்றி
ஒரு வார்த்தையில் கூறவேண்டும் என்றால்
அம்மா!

மேலும்

Banusivam - இரா-சந்தோஷ் குமார் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 2:07 pm

பாஜகவின் வெற்றி மோடி அலையா? காங். மீதான கோப அலையா? உங்கள் கருத்து என்ன?

மேலும்

60 % கோப அலை 40 % மோடி அலை ! 06-Jun-2014 12:02 pm
ஊமை ஊரை கெடுக்கும் என்பதற்கு உதாரணமான மண் மோகன் சிங் - பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்பதற்கு உதாரணமான சோனியா - இவர்கள் இருந்த காங்கிரஸ் மீதான கோபம் முதலில். அடுத்துக், காங்கிரசுக்கு மாற்றாக எழுந்த மோதியின் எழுச்சி அலை! 18-May-2014 12:10 pm
காங்கிரஸ் மீதான கோப அலையே முக்கிய காரணி!!! 18-May-2014 6:10 am
ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் .பழமொழியின் வெற்றி ! 18-May-2014 2:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
மேலே