புதினக்கவி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : புதினக்கவி |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Jan-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 7 |
அம்மாவுக்கு.....!
எட்டனா நாலனா காசயெல்லாம்
ஒட்டு போட்ட சேல
முந்தானையில் முடிஞ்சிருந்து
பள்ளி கூடம் போகையில
பாக்கெட்டுல போட்டு விட்டு
பாசத்தோட நெத்தியில
ஒத்த முத்தம் வைப்பியே
இப்போ நெனச்சாலும்
இதமா இருக்கு...!
ஆத்தா
அந்தி மசங்குனப்புறம்
அங்க இங்க போகாதடா
எல்ல முனி
எழுந்து வந்து அடிச்சிடுமுன்னு
நீ சொல்ல
நான் மெல்ல மெல்ல
ஓடி வந்து
ஆடி மாசத்து காத்துல
ஒடிஞ்சி விழும் வாழப் போல
உம் மடியில விழுவேனே....
வயசான பின்னும் போகலத்தா
அந்த கிறுக்கு...!
கால் படி கம்பு போட்டு
கணக்கா சோறாக்கி
கடனா கால் லிட்டர்
எரும தயிர் வாங்கி
எதமா கஞ்சி கரைச்சு
வெள்ளாளங்காட்டுக்கு
வேலைக்
கேவலப் பட்டதொரு
கோவல வாழ்க்கை
வாழ்ந்து வந்த என்னை
தாவர நிழலொத்த
தணிந்த அன்பினால் ஆலிங்கனித்தவளே...!
கண் காணா தேசத்தில்
யுவதி எவளோடோ
அற்பச்சுகம் காண
பொருளெல்லாம் இழந்து
வெறும் பயலாய்
வீடு வந்த என்னோடு
ஊடல் செய்யாது
நேச மழை பொழிந்தவளே...!
கெட்ட வழி போன என்னை
தட்டி கேளாது-உன்
தாலிக்கு பங்கம் வந்த போதும்
தாங்கி நின்று
பேராசைக் கொள்ளனால்
கள்ளன் என்றெனக்கு பெயர் வர
உயிர் துடித்தவளே! உத்தமியே!
பத்தினியாய் இருந்தும் உன் வாழ்க்கை
பயனற்று போனதடி..!
தாழ்போட்டு வைத்திருந்தால்
தாசித் துணை தேடியிருப்பேனோ???
தங்கமே
யாருக்கும் உதவாது உன் வாழ்க்கை!
அங்கப் புதைதலுக்கு ஆ
கேவலப் பட்டதொரு
கோவல வாழ்க்கை
வாழ்ந்து வந்த என்னை
தாவர நிழலொத்த
தணிந்த அன்பினால் ஆலிங்கனித்தவளே...!
கண் காணா தேசத்தில்
யுவதி எவளோடோ
அற்பச்சுகம் காண
பொருளெல்லாம் இழந்து
வெறும் பயலாய்
வீடு வந்த என்னோடு
ஊடல் செய்யாது
நேச மழை பொழிந்தவளே...!
கெட்ட வழி போன என்னை
தட்டி கேளாது-உன்
தாலிக்கு பங்கம் வந்த போதும்
தாங்கி நின்று
பேராசைக் கொள்ளனால்
கள்ளன் என்றெனக்கு பெயர் வர
உயிர் துடித்தவளே! உத்தமியே!
பத்தினியாய் இருந்தும் உன் வாழ்க்கை
பயனற்று போனதடி..!
தாழ்போட்டு வைத்திருந்தால்
தாசித் துணை தேடியிருப்பேனோ???
தங்கமே
யாருக்கும் உதவாது உன் வாழ்க்கை!
அங்கப் புதைதலுக்கு ஆ
நதிக்கரை ஞாபகங்கள்.....!
நதிக்கரை ஞாபகங்களில் நமத்து போகிறது
நாளும் நான் காணும் கனவுகள்...!
ஆம் தோழி
அங்கே நாம் செய்து கொண்ட
ஈரத் தழுவல்களை நினைத்தால்
இப்போதும் இதயம் சில்லிடுகிறது..!
அந்த சேற்று நதிக்கரையில்
நீயும் நானும் சேர்ந்து விளையாடி
கட்டி புரண்டு உடையெல்லாம்
கறையாக்கி கொண்ட கணங்கள்
கண்ணோரம் உருள்கிறது கண்ணீர் துளிகளாய்...!
அடியே... என் பால்ய சிநேகிதியே
கால ஓட்டத்தில்
மாற்றங்கள் உடலுக்குத்தான் உள்ளத்திற்கில்லை..!
நமக்குள்ளான நட்பு முறை
ஊராரின் கண்களுக்கு உறுத்தலாய் இருக்கத்தானே
இடைவெளியொடு இருக்கிறாய். – சஹியே!
தோழியாய் வர இயலாதென்றால்
காதலியாய் வா! காத்திருக்கிறேன்
அம்மாவுக்கு.....!
எட்டனா நாலனா காசயெல்லாம்
ஒட்டு போட்ட சேல
முந்தானையில் முடிஞ்சிருந்து
பள்ளி கூடம் போகையில
பாக்கெட்டுல போட்டு விட்டு
பாசத்தோட நெத்தியில
ஒத்த முத்தம் வைப்பியே
இப்போ நெனச்சாலும்
இதமா இருக்கு...!
ஆத்தா
அந்தி மசங்குனப்புறம்
அங்க இங்க போகாதடா
எல்ல முனி
எழுந்து வந்து அடிச்சிடுமுன்னு
நீ சொல்ல
நான் மெல்ல மெல்ல
ஓடி வந்து
ஆடி மாசத்து காத்துல
ஒடிஞ்சி விழும் வாழப் போல
உம் மடியில விழுவேனே....
வயசான பின்னும் போகலத்தா
அந்த கிறுக்கு...!
கால் படி கம்பு போட்டு
கணக்கா சோறாக்கி
கடனா கால் லிட்டர்
எரும தயிர் வாங்கி
எதமா கஞ்சி கரைச்சு
வெள்ளாளங்காட்டுக்கு
வேலைக்
அன்னமே தூதுசென்(று) அந்திப் பொழுதினில்
மன்னன் மனமறிந்து வா,விரைந்து!- துன்பத்தில்
வாடும் நிலைதனைச்சொல் வாய்விட்டு! என்னுடன்
கூடும்நன் னாளைக் குறி.
தப்பென்ன நீயேசொல்! தங்கமாய்த் தாங்கினேன்
அப்படியும் குற்றமென்றா லாகுமோ? - அப்பப்பா !
போதுமிவ் வாழ்வெனப் போராடி நொந்துவிட்டேன்
ஏதுநான் செய்தேன் எதிர்த்து ?
இமைமூட வில்லை இளைத்திட்டா ளென்றே
அமைதியாய்க் கூறி அமர்வாய் !- குமைந்து
குமுறுமென் நெஞ்சக் கொதிப்பைத் தணிக்க
அமுதாய் வருவா னவன் .
வாராமல் போனானேல் மாய்த்துக்கொள் வேனுயிரைத்
தீராப் பழிச்சொல்லும் சேர்ந்திடும்! - வீராப்பு
வேண்டா மெனவுரைத்து வேண்டி விரும்பியே
மீண்டுவரச் செய
நதிக்கரை ஞாபகங்கள்.....!
நதிக்கரை ஞாபகங்களில் நமத்து போகிறது
நாளும் நான் காணும் கனவுகள்...!
ஆம் தோழி
அங்கே நாம் செய்து கொண்ட
ஈரத் தழுவல்களை நினைத்தால்
இப்போதும் இதயம் சில்லிடுகிறது..!
அந்த சேற்று நதிக்கரையில்
நீயும் நானும் சேர்ந்து விளையாடி
கட்டி புரண்டு உடையெல்லாம்
கறையாக்கி கொண்ட கணங்கள்
கண்ணோரம் உருள்கிறது கண்ணீர் துளிகளாய்...!
அடியே... என் பால்ய சிநேகிதியே
கால ஓட்டத்தில்
மாற்றங்கள் உடலுக்குத்தான் உள்ளத்திற்கில்லை..!
நமக்குள்ளான நட்பு முறை
ஊராரின் கண்களுக்கு உறுத்தலாய் இருக்கத்தானே
இடைவெளியொடு இருக்கிறாய். – சஹியே!
தோழியாய் வர இயலாதென்றால்
காதலியாய் வா! காத்திருக்கிறேன்