அருண் மருதநாயகம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அருண் மருதநாயகம் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 10 |
கொடுத்துவிட்டாய் எனக்கு கைப்பேசியின் வாய்லாக உன் முத்தத்தை,
கைபேசி எடுத்துக்கொண்டது உன் முத்தத்தை
கொடுத்தது என்னிடம் வெறும் சத்தத்தை...
கொடுத்துவிட்டாய் எனக்கு கைப்பேசியின் வாய்லாக உன் முத்தத்தை,
கைபேசி எடுத்துக்கொண்டது உன் முத்தத்தை
கொடுத்தது என்னிடம் வெறும் சத்தத்தை...
ஐந்து ரூபாய் இட்லிக்கு
ஐம்பது ரூபாயும்
பத்து ரூபாய் ஜுசுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பெருமைக்காக டிப்ஸும் குடுத்து
ரோட்டோரம் காய் கரி விர்கும் கிலவியிடம்
இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ.......
ஐந்து ரூபாய் இட்லிக்கு
ஐம்பது ரூபாயும்
பத்து ரூபாய் ஜுசுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பெருமைக்காக டிப்ஸும் குடுத்து
ரோட்டோரம் காய் கரி விர்கும் கிலவியிடம்
இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ.......
கானல்நீரினை...
ருசித்திடவே அலைபாய்ந்து...
களைத்திட்ட மானின்
நிலைபோலத்தான்....
உன்னை தேடிடும் நானும்....
பிரிவின் தேடலில்
ஓடிவந்து அரவனைதுக் கொள்ளும்
குழந்தை போல் தானடி நானும்
என் கவிதையும்..........