இராஜசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராஜசேகர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Oct-2011
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  6

என் படைப்புகள்
இராஜசேகர் செய்திகள்
இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2013 4:44 pm

வெயில் சுடும் இரவுகள்
உற‌ங்க மறுக்கும் என் விழிகள்
வெண்ணிலவின் சுவடுகள்
கனவிளே அவள் நினைவுகள்

சிந்தி தெரிக்கும் சிரிப்பொலி
சாரல் துளியின் எதிரொலி
மணல் முதமிடும் மழைத்துளி
காதல் சொல்லும் அவள் விழி

மேலும்

இராஜசேகர் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2013 7:40 am

படையணி புடைசூழும் படுகளம்
பரிவாரம் நிறைசூழும் பட்டயம்
♡ ♧ ✦ தொடுவானம் தொடுமளவு படைஞர்
♡ ♧ ✦ தொடமுடியா கோட்டைக்குள் எம்பிராட்டி!


சிறைபட்ட சிறுமலராய் சீமாட்டி
சிக்கி உழன்றனள் சினவரால்
♡ ♧ ✦ மீளாத் துயர் மீளாது மீன்விழியாள்
♡ ♧ ✦ மீட்க மீளி வரும் திசை நோக்கினள்!


ஓடுமுகில்களை ஓதி அழைத்தாள்
ஓலை அனுப்பிடத் தூது விடுத்தாள்
♡ ♧ ✦ மாலை மங்கிடுமென அச்சம் பெருகியே
♡ ♧ ✦ மலையனின் நினைவில் உச்சம் உருகினாள்!


சூள்மேவி சூல் கலங்கித் துடிக்க
சூம்பித் தேகம் சுக்கெனச் சுருங்க
♡ ♧ ✦ சூழ்செய்ய சுயசிந்தனை மறுத்திட
♡ ♧ ✦ பாழ்வதையில் பால்மனம் வாடினாள்!


பொழில்நாட்டு எழில

மேலும்

வெற்றி!!! 16-Apr-2014 9:41 pm
மிக்க நன்றி 16-Apr-2014 9:31 pm
எழில் 16-Apr-2014 9:21 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி 08-Apr-2014 9:38 am
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

ஜெகன் ராஜ்

பாளையங்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே