ஜெகன் ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெகன் ராஜ்
இடம்:  பாளையங்கோட்டை
பிறந்த தேதி :  13-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2015
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  0

என் படைப்புகள்
ஜெகன் ராஜ் செய்திகள்
ஜெகன் ராஜ் - அஞ்சா அரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 1:11 am

சேற்றோடு சிறைபட்ட பூவின் வாசம்...
காற்றோடு கரைந்திங்கு கவியும் பேசும்...
தேற்றமாய் தூண்டில் தேனீக்கும் வீசும்...
"தாண்டி வா நின் தேசம்...
தீண்ட வா என் தேகம்...
மடல்வாசம் ஈர்ப்பில் வா...
மணாளா! மகரந்தம் ஈந்து போ...! "

மேலும்

ஜெகன் ராஜ் - அஞ்சா அரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2015 2:45 am

மௌனம் கொள் மாமழையே..!
மாநிலத்தின் நிலையோ கையறுநிலையே...!

மாமழை போற்றிய மன்னவர் தேசம்
மரமந்தி கையிலே மலர்மாலை போலே ...

மௌனம் கொள் மாமழையே...
மாநிலத்தின் நிலையோ கையறுநிலையே..!

ஜனனம் ஈந்து சஞ்சரித்த நீ
சலனம் கொண்டதேனோ ..?
மரணம் தந்தது போதும்
சயனம் கொள் சத்தமின்றி...

மௌனம் கொள் மாமழையே..!
மாநிலத்தின் நிலையோ கையறுநிலையே..!

பகவான் நீ பாருக்கே
பகைவன் வேடம் வேண்டாமே..!
பகலவனை அனுப்பு
பார்த்துக்கொள்கிறோம் பத்து நாளுக்காவது...!

மௌனம் கொள் மாமழையே...
மாநிலத்தின் நிலையோ கையறுநிலையே..!

மேலும்

மழை மௌனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோம்..!! 04-Dec-2015 7:10 am
நிச்சயம் இன்றைய விடியல் நல்லதாய் அமையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2015 6:47 am
ஜெகன் ராஜ் - அஞ்சா அரிமா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2015 10:16 pm

தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்...
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்..
சொல்வளம் மிக்க நம் செந்தமிழில்
சொந்தமில்லா பல காரணிகளுக்கு, காரணங்களுக்கு, கருவிகளுக்கு, கலாச்சாரங்களுக்கு நம் மொழியில் சொற்கள் இல்லையே தவிர வளம் இல்லமல் இல்லை.
இன்றைய காலங்களில் நாம் பல்வேறு கலாச்சாரங்களையும்,காலனிலைகளையும்,கல்வி நிலைகளையும் கடந்து செல்ல வேன்டிய நிர்பந்தம்..
எனவே கலைச்சொற்களை உருவாக்க வேண்டி சூழல் இது...
நம்மிலே பலர் " என்னடா தமிழ்.. தமிழ்னு சொல்றிங்க.. சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன? டயர்க்கு தமிழ்ல என்ன?" (...)

மேலும்

வாழ்த்துக்கும் 10-Feb-2016 3:57 pm
உயர்ந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு வேண்டிய சொற்கள் நமது தாய் மொழியில் இல்லை என்றும் எவரேனும் நினைப்பார்களானால் நாம் உயிரோடு இருப்பதை விட இறந்துவிடுவதே மேலானதாகும் எனும் காந்தியடிகளின் உரையை மனதில் கொண்டு உங்கள் முயற்ச்சியை தொடரவும்.வெற்றி உறுதி நல வாழ்த்துக்கள் 03-Sep-2015 3:38 pm
அருமை அருமை முயற்சியை தொடருங்கள் சிறப்பாய் அமையும் 03-Sep-2015 7:48 am
இந்த சிறந்த எண்ணத்தில் நானும் கை கோக்கிறேன்... ......உங்களின் எண்ணத்திற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம் நட்பே என்னவென்று சொல்ல தங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் ... 02-Sep-2015 11:08 am
ஜெகன் ராஜ் - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 2:56 am

கருவை மரமும் காசுதேடும் மனிதனும்
அழகான ஊரு தமிழ்நாடு பாரு , கதை ஒன்னு கேளு
முடிவை நீயே கூறு,
மழை தண்ணி போதும் பசியாறும் ஊரு
நீ மனசு வச்சா போதும் வளமாகும் நாடு ,

சில நூறு வருசம் முன்னாடித் தானே
வெளிநாட்டுக்காரன் வந்தானே பாரு
வளமான நம் தேசம் கொஞ்சம் விளையாடி
வினைகாரன் வெளியேறும் போது ,

நீர்க்கொல்லி நோயாக மண்ணேல்லம் பாழாக
சுடுகாடு போலாக
விசம் தந்து கொல்லாம மனம் நொந்து விதைச்சனோ
நாடேல்லாம் கருவேல விதையாக ,

வருடங்கள் கடந்தோட விதையேல்லாம் மரமாக
ஊரேல்லாம் காடாச்சு மழை உதிராத பூவாச்சு
நிலமேல்லாம் தரிசாக நீரேல்லாம் வேர் உறிஞ்ச
விவசாயம் கனவாச்சு
பல விவசாயி மனம் ந

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
user photo

joதி

விருதுநகர்
அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வ சிவா

வ சிவா

சங்கரன்கோவில்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே