உச்சிகுடிமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உச்சிகுடிமி
இடம்:  நாக்பூர்...மகாராஷ்டிரா,
பிறந்த தேதி :  29-Feb-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2013
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  24

என் படைப்புகள்
உச்சிகுடிமி செய்திகள்
உச்சிகுடிமி - எண்ணம் (public)
18-Sep-2014 12:39 pm

அன்பு நண்பர்களே, காலை வணக்கம்..!!!

மேலும்

உச்சிகுடிமி - எண்ணம் (public)
17-Sep-2014 1:19 pm

நம்பிக்கை ஊட்டும் வரிகள்...!!!
"வாழ்க்கையுடன் போராடுவது சந்தோசமாக இருக்கிறது, நண்பனே.!!!
வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள விடுவதில்லை,!!
நான் என்ன குறைந்தவனா..!!! தோல்வியை ஒப்புகொள்ள..!!"

மேலும்

உச்சிகுடிமி - எண்ணம் (public)
17-Sep-2014 1:19 pm

தன்னம்பிக்கையை, பறவையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்,
சாயங்காலம் கூட்டிற்கு திரும்பும் போது நாளைக்கான உணவு அதன் அலகில் இருப்பதில்லை...

மேலும்

உச்சிகுடிமி - எண்ணம் (public)
17-Sep-2014 1:18 pm

விற்க வேண்டும் என்றால் விற்று பாருங்கள் "OLX" ல்
உங்கள் கோபத்தை....!!
யாரும் வாங்க மாட்டார்கள்...!!!
அப்பொழுது தெரியும் விலை இல்லாத ஒன்றை
வீனாக வைத்திருக்கிறோம் என்று...!!!!!

மேலும்

உச்சிகுடிமி - உச்சிகுடிமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2014 10:38 pm

ஒரு கேள்வி..
ராஜியசபா உருப்பினராகயிருக்கும்.
சச்சின் டென்டுல்க்கர், இப்பொழுது.. நடந்துகொண்டுயிருக்கும், ராஜியசபைக்கு செல்லாமல்..ஆட்டோஎக்ஸ்போவில். BMW ஸ்டாலுக்கு தினமும் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும், நாட்டின் உயரிய விருது பாரதரத்னா வாங்கியபின், செல்லவது சரியா???

மேலும்

நன்றி நண்பா 10-Feb-2014 3:55 pm
இதெல்லாம் நமக்கு சகஜம்........ ஆனாலும் உங்க ஆர்வமும் வேகமும்.....சூப்பர் ! [இது எனக்குப் பிடிச்சிருக்கு] 10-Feb-2014 3:15 pm
உங்கள் கருத்துக்கு “ -1” நான் போடவில்லை தோழா. தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ஹாஹஹஹ 10-Feb-2014 2:10 pm
எனக்கு விவாதத்திலும் தர்க்கத்திலும் உடன்பாடில்லை சந்தோஷ்///// இதில் எனக்கும் உடன்பாடுதான் தோழா.. வீண் விவாதம் எதற்கும் உதவாது., சரிதான். நன்றி தோழரே...! 10-Feb-2014 2:09 pm
உச்சிகுடிமி - உச்சிகுடிமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2013 2:31 pm

சந்தேகம்...!!!
கல்யாணத்திற்கு பின் ஏற்படும் காயங்களுக்குகாக...
கல்யாணத்திற்கு முன் சந்தனம் பூசிவிடுகிறார்களோ..!!!

மேலும்

இருக்கலாம் 11-Dec-2013 6:09 pm
கேள்வி விளங்கவில்லை என்றால், விளக்கம் கேட்டிருக்கலாம். அதற்க்கு பதிலாக விமர்சிப்பது தவறு.....கேள்வியில் இருக்கும் ஆரோக்கியம்.... இது வரை சுதந்திர பறவைகளாக இருந்த, மணமகனும், மணமகளும் வாழ்க்கை என்னும் பந்தத்திற்குள் வருகிறார்கள், வாழ்க்கையில் ஏற்பட போகும் மனகாயங்களுக்கும், வெளிகாயங்களுக்கும், மங்கலனான் கழுத்தில் ஏறுமுன், சந்தானம், ஜவ்வாது, மஞ்சள் ஆகியவை பூசிவிடுகிறார்கள், என்பதுதான், சத்திய விக்னேஷ் அதை சரியாக புரிந்து கொண்டு அவர் நடையில் விளக்கம்மும் அளித்துள்ளார்.... 11-Dec-2013 2:56 pm
தாங்கள் நேர்த்தி கடனுக்காக அலகு குத்துவதை கண்டதுண்டா ? உங்கள் சந்தேகத்திற்கு பதில் அங்கு கிடைக்கும் 10-Dec-2013 10:44 pm
என்ன கேள்வி இது...! பூசும் சந்தனத்துக்கும், கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்...! அறிவுபூர்வமான எவ்வளவோ கேள்விகள் கேட்பதற்கு இருக்க, ஆரோக்கியமற்ற கேள்விகளால் நிரம்பி வழிகிறது கேள்வி-பதில் பகுதி....!! 10-Dec-2013 4:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)
Santha kumar

Santha kumar

சேலம்
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவர் பின்தொடர்பவர்கள் (4)

Santha kumar

Santha kumar

சேலம்
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Santha kumar

Santha kumar

சேலம்
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே