Ajithkumar 069 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ajithkumar 069
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jul-2018
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  0

என் படைப்புகள்
Ajithkumar 069 செய்திகள்
Ajithkumar 069 - ராணி சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2018 12:13 pm

என் எல்லா
கேள்விகளுக்கான
ஒவ்வொரு பதிலும்
உன்னிலிருந்தே
ஆரம்பிக்கிறது...

மேலும்

அருமை ஈரடி வெண்பாவாயினும் அர்த்தங்கள் ஆயிரம் இன்னும் எழுதுங்கள் 09-Aug-2018 2:02 pm
நல்ல ஆரம்பம் இன்னு நீட்டித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 09-Aug-2018 12:50 pm
கேள்வியும் பதிலும் காதலில் இனிமை.. உங்கள் கவிதையும் இனிமை.. 31-Jul-2018 9:02 am
Ajithkumar 069 - ராரே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2018 9:12 am

என் காதல்

அழைத்தேன் வாடி
அவள் வராததால்
என் முகம் வாடி

காணத் துடித்தது என் நாடி
உள்ளம் சென்றது அவளை நாடி

இதயத்தை தாடி
அவள் தராததால்
வந்ததோ தாடி

மேலும்

நகையும் அணியும் பிணையும் வரிகளில் நினைவும் கனவும் கண்ணீர் கேட்கிறது 10-Aug-2018 12:09 pm
நல்லாருக்கு...... 10-Aug-2018 11:31 am
Ajithkumar 069 - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2018 5:29 pm

வா நிலா
நீ, வாழ்வது என்ன வானிலா

ஆ நிலா
நீ, அன்பு பாலை சுரக்கும் ஆ நிலா

ஈ நிலா
நீ, இறக்கம் கொண்டு ஈயும் நிலா

தா நிலா
நீ, நின் அன்பை அள்ளி தரும் நிலா

நா நிலா
நீ, செந்தமிழ் ஊற்றில் நா நிலா

பா நிலா
நீ, என் இதயம் பாடும் பா நிலா

மா நிலா
நீ, மனிதர் குலத்தில் மா நிலா


தீ நிலா
நீ, ஒளிரும் அன்புத் தீ நிலா

பூ நிலா
நீ, தமிழ் மதுரம் ஏந்திய பூ நிலா

மே நிலா
நீ, என்நெஞ்சில் என்றும் மே நிலா

நோ நிலா
நீ, பிறர் வாடக்கண்டு நோவும் நிலா

போ நிலா 
நீ, போகும் பாதைபூக்கும், போ நிலா

--கரையும் கல்லறை

மேலும்

நன்றி நட்பே 10-Aug-2018 6:28 pm
Super da 10-Aug-2018 6:26 pm
கருத்திற்கு நன்றி புலவரே 10-Aug-2018 11:45 am
உண்மை புலவரே அவர் ஒரு நல்ல தமிழர் தோல்வியிலும் தமிழர்களே தமிழர்களே வெற்றியிலும் தமிழர்களே தமிழர்களே வாழ்ந்த நாட்களெல்லாம் தமிழர்களே தமிழர்களே.... என்ற நாமம் கொண்டவர் முத்தமிழ் அறிஞர்.... 10-Aug-2018 11:42 am
Ajithkumar 069 - கல்லறை செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2018 5:29 pm

வா நிலா
நீ, வாழ்வது என்ன வானிலா

ஆ நிலா
நீ, அன்பு பாலை சுரக்கும் ஆ நிலா

ஈ நிலா
நீ, இறக்கம் கொண்டு ஈயும் நிலா

தா நிலா
நீ, நின் அன்பை அள்ளி தரும் நிலா

நா நிலா
நீ, செந்தமிழ் ஊற்றில் நா நிலா

பா நிலா
நீ, என் இதயம் பாடும் பா நிலா

மா நிலா
நீ, மனிதர் குலத்தில் மா நிலா


தீ நிலா
நீ, ஒளிரும் அன்புத் தீ நிலா

பூ நிலா
நீ, தமிழ் மதுரம் ஏந்திய பூ நிலா

மே நிலா
நீ, என்நெஞ்சில் என்றும் மே நிலா

நோ நிலா
நீ, பிறர் வாடக்கண்டு நோவும் நிலா

போ நிலா 
நீ, போகும் பாதைபூக்கும், போ நிலா

--கரையும் கல்லறை

மேலும்

நன்றி நட்பே 10-Aug-2018 6:28 pm
Super da 10-Aug-2018 6:26 pm
கருத்திற்கு நன்றி புலவரே 10-Aug-2018 11:45 am
உண்மை புலவரே அவர் ஒரு நல்ல தமிழர் தோல்வியிலும் தமிழர்களே தமிழர்களே வெற்றியிலும் தமிழர்களே தமிழர்களே வாழ்ந்த நாட்களெல்லாம் தமிழர்களே தமிழர்களே.... என்ற நாமம் கொண்டவர் முத்தமிழ் அறிஞர்.... 10-Aug-2018 11:42 am
Ajithkumar 069 - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 11:30 pm

கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?

நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...

பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...

ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....

வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்த

மேலும்

உழவனின் நிலையைப் பற்றி சொன்னேன் கண்டிப்பாக முயல்கிறேன் கருத்திற்கு மிக்க நன்றி தமிழே...... 21-Jul-2018 5:19 pm
அருமை நண்பரே ,கவிதை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் நான் நீங்கள் கொஞ்சம் கல்லறையை விட்டு விட்டு நல்லதை எழுத வாருங்கள்...........கொஞ்சம் நகை, கொஞ்சம் காத என்று இப்படி ........ அவற்றை நான் படிக்க விரும்புவதால். நேயர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே . 21-Jul-2018 4:25 pm
Thanks da 20-Jul-2018 11:39 pm
Super da Vera level 😍😘 20-Jul-2018 7:15 pm
Ajithkumar 069 - கல்லறை செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2018 11:30 pm

கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?

நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...

பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...

ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....

வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்த

மேலும்

உழவனின் நிலையைப் பற்றி சொன்னேன் கண்டிப்பாக முயல்கிறேன் கருத்திற்கு மிக்க நன்றி தமிழே...... 21-Jul-2018 5:19 pm
அருமை நண்பரே ,கவிதை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் நான் நீங்கள் கொஞ்சம் கல்லறையை விட்டு விட்டு நல்லதை எழுத வாருங்கள்...........கொஞ்சம் நகை, கொஞ்சம் காத என்று இப்படி ........ அவற்றை நான் படிக்க விரும்புவதால். நேயர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே . 21-Jul-2018 4:25 pm
Thanks da 20-Jul-2018 11:39 pm
Super da Vera level 😍😘 20-Jul-2018 7:15 pm
மேலும்...
கருத்துகள்

மேலே