Ajithkumar 069 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ajithkumar 069 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் எல்லா
கேள்விகளுக்கான
ஒவ்வொரு பதிலும்
உன்னிலிருந்தே
ஆரம்பிக்கிறது...
என் காதல்
அழைத்தேன் வாடி
அவள் வராததால்
என் முகம் வாடி
காணத் துடித்தது என் நாடி
உள்ளம் சென்றது அவளை நாடி
இதயத்தை தாடி
அவள் தராததால்
வந்ததோ தாடி
வா நிலா
நீ, வாழ்வது என்ன வானிலா
ஆ நிலா
நீ, அன்பு பாலை சுரக்கும் ஆ நிலா
ஈ நிலா
நீ, இறக்கம் கொண்டு ஈயும் நிலா
தா நிலா
நீ, நின் அன்பை அள்ளி தரும் நிலா
நா நிலா
நீ, செந்தமிழ் ஊற்றில் நா நிலா
பா நிலா
நீ, என் இதயம் பாடும் பா நிலா
மா நிலா
நீ, மனிதர் குலத்தில் மா நிலா
தீ நிலா
நீ, ஒளிரும் அன்புத் தீ நிலா
பூ நிலா
நீ, தமிழ் மதுரம் ஏந்திய பூ நிலா
மே நிலா
நீ, என்நெஞ்சில் என்றும் மே நிலா
நோ நிலா
நீ, பிறர் வாடக்கண்டு நோவும் நிலா
போ நிலா
நீ, போகும் பாதைபூக்கும், போ நிலா
--கரையும் கல்லறை
வா நிலா
நீ, வாழ்வது என்ன வானிலா
ஆ நிலா
நீ, அன்பு பாலை சுரக்கும் ஆ நிலா
ஈ நிலா
நீ, இறக்கம் கொண்டு ஈயும் நிலா
தா நிலா
நீ, நின் அன்பை அள்ளி தரும் நிலா
நா நிலா
நீ, செந்தமிழ் ஊற்றில் நா நிலா
பா நிலா
நீ, என் இதயம் பாடும் பா நிலா
மா நிலா
நீ, மனிதர் குலத்தில் மா நிலா
தீ நிலா
நீ, ஒளிரும் அன்புத் தீ நிலா
பூ நிலா
நீ, தமிழ் மதுரம் ஏந்திய பூ நிலா
மே நிலா
நீ, என்நெஞ்சில் என்றும் மே நிலா
நோ நிலா
நீ, பிறர் வாடக்கண்டு நோவும் நிலா
போ நிலா
நீ, போகும் பாதைபூக்கும், போ நிலா
--கரையும் கல்லறை
கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?
நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...
பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...
ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....
வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்த
கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?
நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...
பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...
ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....
வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்த