நவிரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவிரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Aug-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Sep-2011
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  7

என் படைப்புகள்
நவிரா செய்திகள்
நவிரா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 2:33 am

விழியின் அருகே சிறு முத்துக்கள்!
வருத்தத்தின் அடையாளமோ அவை ??
பூரிப்பின் உச்சம் அன்றோ !!

வருவாய் என பார்த்திருந்த காலங்கள்
கனவோ என கரைந்து போக,
நினைவாக்கினாய் என் கனவுகளை !

அண்டமும் அணுவானதோ
அறிவோ துரும்பானதோ !
கற்பனையும் வளம் பெற்றதோ
கல்லையும் ரசிக்கும் கலை
கற்று தேர்ந்ததோ என் கண்கள் !!

மேகங்கள் நகர்ந்து உனக்கு வழியமைக்க அதைக்
காணும் கடலலையை என் புன்னகை !

தேடி வந்து என் காதலை சொல்ல ,
துடிக்கிறதே என் இதயம் இரட்டிப்பு வேகத்தில் -
உனக்கும் சேர்த்து !!!

மேலும்

அருமை ! அண்டம் = அணு = அறிவு = துரும்பு... WOW = Worth Oriented Words(Wisdom Originated Works) படம் போதிக்கும் பாடம் அட்டமா சித்தி பெற்ற உணர்வு மேகங்களுக்குத் தான் என்னே கொடுப்பினை ! ச்சே... அலாதி இன்பம் !! வாழ்க மே(மோ)கப் புணர்ச்சி !!! 01-Apr-2015 6:58 am
நவிரா - நவிரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 5:06 am

கலைக் கடலில் நீர் எடுத்த
முத்துக்கள் பல

ஆழத்திலும் அழுத்தத்திலும் செய்தீர்
எதிர் நீச்சல்

நீர்குமிழியைத் தந்து நெஞ்சில்
நீங்கா இடம் பெற்றீர்

தமிழ் மொழியின் பெருமை அன்றோ நீர்!
பிற மொழியிலும் நின் புகழுக்கு குறைவுண்டோ ?

திறமை கண்டு வாய்ப்பளித்தீர்
புதுமைக்கு உருவம் படைத்தீர்

இயக்குனர் சிகரம் மட்டுமா நீர்?
கற்பனையின் ஊற்றும்
கனவின் நிஜமும் அல்லோ ??!

நின் சேவை வாழ வைத்த குடும்பங்கள்
கோடி கோடியும் கணக்கில் வருமோ ?

கடவுளும் சிந்தித்தார் ,
இச்சிந்தனைப் புயல் தேவை விண்ணுலகிற்கு என்றோ ?

பிரிந்தாய் இவ்வுலகை ...

ஆனால்
என்றும் பிரியாமல் எங்கள் மனதில் .!!

மேலும்

நன்றி தோழரே ! 25-Dec-2014 1:44 pm
கவிதாஞ்சலி .......சிகரத்தின் பெருமையை பறை சாற்றுகிறது ..... நன்றி நன்று தோழா 25-Dec-2014 9:55 am
நவிரா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2014 5:06 am

கலைக் கடலில் நீர் எடுத்த
முத்துக்கள் பல

ஆழத்திலும் அழுத்தத்திலும் செய்தீர்
எதிர் நீச்சல்

நீர்குமிழியைத் தந்து நெஞ்சில்
நீங்கா இடம் பெற்றீர்

தமிழ் மொழியின் பெருமை அன்றோ நீர்!
பிற மொழியிலும் நின் புகழுக்கு குறைவுண்டோ ?

திறமை கண்டு வாய்ப்பளித்தீர்
புதுமைக்கு உருவம் படைத்தீர்

இயக்குனர் சிகரம் மட்டுமா நீர்?
கற்பனையின் ஊற்றும்
கனவின் நிஜமும் அல்லோ ??!

நின் சேவை வாழ வைத்த குடும்பங்கள்
கோடி கோடியும் கணக்கில் வருமோ ?

கடவுளும் சிந்தித்தார் ,
இச்சிந்தனைப் புயல் தேவை விண்ணுலகிற்கு என்றோ ?

பிரிந்தாய் இவ்வுலகை ...

ஆனால்
என்றும் பிரியாமல் எங்கள் மனதில் .!!

மேலும்

நன்றி தோழரே ! 25-Dec-2014 1:44 pm
கவிதாஞ்சலி .......சிகரத்தின் பெருமையை பறை சாற்றுகிறது ..... நன்றி நன்று தோழா 25-Dec-2014 9:55 am
நவிரா - நவிரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2014 5:46 pm

முத்தமிட்டு வழியணுப்பி
கையசைக்கும் தருணம்
சொல்லவில்லை என்னிடம்

உன் கனவுகளில் நான் கனவு கண்ட நாட்கள்
உண்மை ஐ
சொல்லவில்லை என்னிடம்

சுட்டித்தனமும் குறும்புத் தனமும்
சுத்தி வந்த போதும்
சொல்லவில்லை என்னிடம்

இல்லறத்தின் இன்பமாய் நீ ஆன போதும்
உன் புன்முறுவலில் புது வாழ்க்கை நான் கண்ட போதும்

வருங்காலம் வலமாக திட்டமிட்ட போதும்
கல்விக் கனியை நீ சுவைக்க நான்
கஷ்டப் பட்ட போதும்

சொல்லவில்ல என்னிடம் - இறைவன்
சொல்லவில்லை என்னிடம்

கல்வி அறை அல்ல இது
கல்லறை யாய் மாறும் என

சிறார்களின் சிறகுகள் கிழிக்கப்படும் என
உயிர்கள் பிரிக்கப்படும் என

ஏன் சொல்லவில்லை என்னிட

மேலும்

நன்றி ! 28-Dec-2014 1:53 pm
மிக்க நன்றி தோழரே! 28-Dec-2014 1:53 pm
எளிய வரிகளில் அழகிய படைப்பு !! ஒரு வாரமாய் கண்ணில் படாமல் போனதில் வருத்தமே !! தொடர்ந்து எழுதவும் !! 28-Dec-2014 9:54 am
அருமை 28-Dec-2014 9:49 am
நவிரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2014 5:46 pm

முத்தமிட்டு வழியணுப்பி
கையசைக்கும் தருணம்
சொல்லவில்லை என்னிடம்

உன் கனவுகளில் நான் கனவு கண்ட நாட்கள்
உண்மை ஐ
சொல்லவில்லை என்னிடம்

சுட்டித்தனமும் குறும்புத் தனமும்
சுத்தி வந்த போதும்
சொல்லவில்லை என்னிடம்

இல்லறத்தின் இன்பமாய் நீ ஆன போதும்
உன் புன்முறுவலில் புது வாழ்க்கை நான் கண்ட போதும்

வருங்காலம் வலமாக திட்டமிட்ட போதும்
கல்விக் கனியை நீ சுவைக்க நான்
கஷ்டப் பட்ட போதும்

சொல்லவில்ல என்னிடம் - இறைவன்
சொல்லவில்லை என்னிடம்

கல்வி அறை அல்ல இது
கல்லறை யாய் மாறும் என

சிறார்களின் சிறகுகள் கிழிக்கப்படும் என
உயிர்கள் பிரிக்கப்படும் என

ஏன் சொல்லவில்லை என்னிட

மேலும்

நன்றி ! 28-Dec-2014 1:53 pm
மிக்க நன்றி தோழரே! 28-Dec-2014 1:53 pm
எளிய வரிகளில் அழகிய படைப்பு !! ஒரு வாரமாய் கண்ணில் படாமல் போனதில் வருத்தமே !! தொடர்ந்து எழுதவும் !! 28-Dec-2014 9:54 am
அருமை 28-Dec-2014 9:49 am
நவிரா - நவிரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2014 10:17 pm

தொண்டையின் வறட்சி ஏனோ
விழிகளுக்கு புரிவதில்லை

களித்துக் கொண்டிருக்கின்றன
வற்றாத ஜீவ நதியில் !

மேலும்

நன்றி !! 19-Nov-2014 3:28 pm
அருமை ..! 17-Nov-2014 5:24 pm
நவிரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 10:17 pm

தொண்டையின் வறட்சி ஏனோ
விழிகளுக்கு புரிவதில்லை

களித்துக் கொண்டிருக்கின்றன
வற்றாத ஜீவ நதியில் !

மேலும்

நன்றி !! 19-Nov-2014 3:28 pm
அருமை ..! 17-Nov-2014 5:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஸ்ரீதனம்

ஸ்ரீதனம்

திண்டிவனம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (6)

jothi

jothi

Madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே