Arivanantha Kamaraj R - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arivanantha Kamaraj R |
இடம் | : NAGERCOIL |
பிறந்த தேதி | : 07-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 10 |
♥♥♥நீ என்னை
நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட...
"நீ என்னை
பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்.
.♥♥♥
இரண்டு முழம்
பூ குடுங்க அக்கா
என்றேன்.
சாமிக்கா கண்ணு
என்றாள்.
தேவதைக்கு என்றேன்.
சிரித்துக் கொண்டே
தந்தாள்.
அரை முழம்
அதிகமாகவே....
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க
தோழர்களே..
வாழ்க்கையை
ரசிக்கப் பழகினால்
வருத்தங்கள்
வசந்தங்களாய் மாறும்..
தொலைக்காட்சியை
துண்டித்துவிட்டு
வெளியே வந்து
வான் பாருங்கள்..
இருண்ட ஆகாயத்தில்
உருண்டுபோகிறது
நிலா முட்டை..
ரசனையுடன்..இரா.அறிவானந்த காமராஜ்.
மனசுக்கு பிடிசவங்க
என்னதான் "Bye" சொல்லி
பிரிந்தாலும்..அவங்க
மீண்டும் "Hai"சொல்லும்
நேரத்தை எதிர்பார்த்து மனமும்
காத்திருக்கும்..!
மனசுக்கு பிடிசவங்க
என்னதான் "Bye" சொல்லி
பிரிந்தாலும்..அவங்க
மீண்டும் "Hai"சொல்லும்
நேரத்தை எதிர்பார்த்து மனமும்
காத்திருக்கும்..!
ஆசை தான்
எனக்கு !!!!!.....
மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை!...
வாரம்
ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழககை ரசிக்க
ஆசை...
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை....
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்ளவனாய்
அவளை பார்க்க
ஆசை...
யாரும்
இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை
குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை....
யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை.....
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை...
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
கடவுளை கும்பிட கோவிலுக்கு சென்றேன்..
கோவில் வாசலில் பிச்சைக்காரன் என்னை கும்பிட்டான்..
யார் கடவுள்?
நண்பர்கள் (10)
இவர் பின்தொடர்பவர்கள் (10)
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

காதல் சொன்ன...
kavithasan
30-Mar-2025

காதல் சொல்ல...
kavithasan
30-Mar-2025
