தாரணி ராஜாராம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரணி ராஜாராம்
இடம்:  bangalore
பிறந்த தேதி :  28-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Apr-2018
பார்த்தவர்கள்:  181
புள்ளி:  15

என் படைப்புகள்
தாரணி ராஜாராம் செய்திகள்
தாரணி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2018 6:58 pm

வயலெல்லாம் தலைசாய்த்திருந்த
நெற்கதிர்கள்...
கால்நடை பசியாற
வாய்க்கால் வடிநீர்
களைப்புற்ற என்னை
அரவணைத்த என்
அப்பத்தாவின் முந்தானை
நான் விளையாடிய
நிலைக்கதவின் குமிழ்கள்
என்றும் மூடாத
கம்பீர வாயில்..
வழிப்போக்கனை
இளைப்பாற வாய்த்த
என் வீட்டுத் திண்ணை
தெருவிற்க்கவே
மனம் கொடுத்த
கதவோர மல்லிகை மரம்
ஊரார் அனைவருக்கும்
தாகம் தீர்த்த
கொல்லைப்புற கேணி
யார் வந்தாலும்
வயிறார சாப்பிட
மச்சியில் நெல்
பாதுகாக்க பட வேண்டிய
என் பூர்வீகம்
வீட்டு மக்களால் பூட்டிக்கிடக்க
என் தலைமுறை கூட
பாராமல் போய்விடுமோ
என்ற அச்சத்தில் நான் ......

மேலும்

தாரணி ராஜாராம் - தாரணி ராஜாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2018 1:01 pm

வெய்யோன் உதிக்கவே
தினமும் நாள் மலரும்
அனால் என் நாளோ
என் தந்தை தரும்
நெற்றி முத்தத்தில்
மீசை குற்றியே உதிக்கும்...
முகம் கழுவி
கண்களை திறக்கவே
கையில் ஆவியுடன்
கொட்டை வடிநீருடன்
கண்ணத்தில் முத்தம்
பதித்தல் நின்றாள் என் தாய்..
வாழ்வின் ஆதாரமாய்
என் வாழ்க்கையின்
சந்திரனும் சூரியனுமாய்
என் தாயும் தந்தையும்
இவர்களை பிரிய மனமில்லாமல்
பிரிவினால் ஏற்படும் ஒரே
சந்தோஷ தருணமாய் நிகழ்வதே
திருமணம் தான்....
என்னவன் தரும் நெற்றி முத்தத்தில்
என் இரண்டம் தந்தையானான்...
மடி மீது தலை வைத்து என்
அன்னை மார்முட்டி படுத்த
பல பகலும், உறங்கும் போதும்
என் தலைகோதியே தூங்கியே எ

மேலும்

நன்றி அன்பரே .....என் தாய்க்கும் தந்தைக்கும் நன்றி என் கணவனை கண்டெடுத்து எனக்கு மனம் முடித்து வைத்ததற்கு.... 14-Jul-2018 12:12 am
அருமையா இருக்கு.... உங்களின் கணவர் கொடுத்துவைத்தவர்...... உங்களைப்போன்று காதலிக்கும் மனைவி கிடைத்ததால்..... நல்ல கவிதை... எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள். 13-Jul-2018 4:54 pm
தாரணி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2018 1:01 pm

வெய்யோன் உதிக்கவே
தினமும் நாள் மலரும்
அனால் என் நாளோ
என் தந்தை தரும்
நெற்றி முத்தத்தில்
மீசை குற்றியே உதிக்கும்...
முகம் கழுவி
கண்களை திறக்கவே
கையில் ஆவியுடன்
கொட்டை வடிநீருடன்
கண்ணத்தில் முத்தம்
பதித்தல் நின்றாள் என் தாய்..
வாழ்வின் ஆதாரமாய்
என் வாழ்க்கையின்
சந்திரனும் சூரியனுமாய்
என் தாயும் தந்தையும்
இவர்களை பிரிய மனமில்லாமல்
பிரிவினால் ஏற்படும் ஒரே
சந்தோஷ தருணமாய் நிகழ்வதே
திருமணம் தான்....
என்னவன் தரும் நெற்றி முத்தத்தில்
என் இரண்டம் தந்தையானான்...
மடி மீது தலை வைத்து என்
அன்னை மார்முட்டி படுத்த
பல பகலும், உறங்கும் போதும்
என் தலைகோதியே தூங்கியே எ

மேலும்

நன்றி அன்பரே .....என் தாய்க்கும் தந்தைக்கும் நன்றி என் கணவனை கண்டெடுத்து எனக்கு மனம் முடித்து வைத்ததற்கு.... 14-Jul-2018 12:12 am
அருமையா இருக்கு.... உங்களின் கணவர் கொடுத்துவைத்தவர்...... உங்களைப்போன்று காதலிக்கும் மனைவி கிடைத்ததால்..... நல்ல கவிதை... எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள். 13-Jul-2018 4:54 pm
தாரணி ராஜாராம் - தாரணி ராஜாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2018 5:36 pm

ஒரு பெண்ணின் வாழ்வு குழந்தையாய் ஆரம்பித்து கன்னியாய் தொடங்கி மங்கையாய் மாறி தன் மணாளனுக்கு மனைவியாகி பின் தாயாய் உருமாறுகிறாள். இப்படி உருமாறியவளே தன் வாழ்க்கையின் பலனை நூறு சதவீதம் அடைந்த சந்தோசம் பெறுகின்றாள்.அப்படி உருமாரிய பெண்ணின் கதையே இது....
நமது சமுதாயம் கேள்விக்காகவே பிறந்தது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கேள்விகளை மட்டுமே கேட்டனர். பெண்ணாக இருந்தால் படித்த முடித்த உடனே அடுத்து திருமணம் எப்பொழுது வரன் பார்த்தாயிற்றா??? திருமணம் முடிந்த பின் ஏதாது நல்ல செய்தி உண்டா..?? எத்தனை குழந்தைகள்??
அதுவே ஆணாக இருந்தால் என்ன வேலை?? என்ன சம்பளம்?? சொந்த வீடா?? நமது சமுதாயம் ஒன்றை புரிந

மேலும்

கண்டிப்பாக... 05-May-2018 7:05 pm
தாங்கள் சொல்வதுபோல இது உண்மைக்கதையென்றால் அவருக்கு சொல்லுங்கள் பெண்ணாக பிறப்பதே பெரிய வரம், அப்படிப்பட்ட பிறப்பை கொடுத்த கடவுள், நமக்கான திட்டத்தை சிறப்பாகவே திட்டமிட்டிருப்பார். எனவே அவர் மேல் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை வாழ சொல்லுங்கள். ஒருவரம் கொடுத்தவன் இன்னொரு வரம் கொடுக்காமல் போய்விடுவானா.....? கட்டாயமாக நல்ல பெண்குழந்தை பிறக்க என் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். 05-May-2018 12:56 pm
நன்றி... இது உண்மை கதை .... 05-May-2018 12:38 pm
இப்பேற்பட்ட பிறப்பு என்பதால்தான் மாதவம் செய்ய சொன்னாரோ...... பாரதி....... நல்ல கதை ; பெண்மையும் அவளின் தாய்மையும் மதிக்கப்படவேண்டும்..... 05-May-2018 12:35 pm

நமது சமுதாயத்தில் உதவி கேட்டாலும் அறிவுரையும், அறிவுரை கேட்டால் தாராளமாக உதவவே முற்பட்டவர்கள்.....

மேலும்

தாரணி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2018 5:36 pm

ஒரு பெண்ணின் வாழ்வு குழந்தையாய் ஆரம்பித்து கன்னியாய் தொடங்கி மங்கையாய் மாறி தன் மணாளனுக்கு மனைவியாகி பின் தாயாய் உருமாறுகிறாள். இப்படி உருமாறியவளே தன் வாழ்க்கையின் பலனை நூறு சதவீதம் அடைந்த சந்தோசம் பெறுகின்றாள்.அப்படி உருமாரிய பெண்ணின் கதையே இது....
நமது சமுதாயம் கேள்விக்காகவே பிறந்தது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கேள்விகளை மட்டுமே கேட்டனர். பெண்ணாக இருந்தால் படித்த முடித்த உடனே அடுத்து திருமணம் எப்பொழுது வரன் பார்த்தாயிற்றா??? திருமணம் முடிந்த பின் ஏதாது நல்ல செய்தி உண்டா..?? எத்தனை குழந்தைகள்??
அதுவே ஆணாக இருந்தால் என்ன வேலை?? என்ன சம்பளம்?? சொந்த வீடா?? நமது சமுதாயம் ஒன்றை புரிந

மேலும்

கண்டிப்பாக... 05-May-2018 7:05 pm
தாங்கள் சொல்வதுபோல இது உண்மைக்கதையென்றால் அவருக்கு சொல்லுங்கள் பெண்ணாக பிறப்பதே பெரிய வரம், அப்படிப்பட்ட பிறப்பை கொடுத்த கடவுள், நமக்கான திட்டத்தை சிறப்பாகவே திட்டமிட்டிருப்பார். எனவே அவர் மேல் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை வாழ சொல்லுங்கள். ஒருவரம் கொடுத்தவன் இன்னொரு வரம் கொடுக்காமல் போய்விடுவானா.....? கட்டாயமாக நல்ல பெண்குழந்தை பிறக்க என் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். 05-May-2018 12:56 pm
நன்றி... இது உண்மை கதை .... 05-May-2018 12:38 pm
இப்பேற்பட்ட பிறப்பு என்பதால்தான் மாதவம் செய்ய சொன்னாரோ...... பாரதி....... நல்ல கதை ; பெண்மையும் அவளின் தாய்மையும் மதிக்கப்படவேண்டும்..... 05-May-2018 12:35 pm
தாரணி ராஜாராம் - தாரணி ராஜாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 7:38 pm

உன்னை கண்ட நாள் முதல்
காதல் பூத்திருந்தேன்..
காதலும் காற்றும் ஒண்றடா
நம்மை தழுவும் வரை புரியாத உணர்வு..
தினம் தினம் பேசிய நிமிடங்கள்
பேசாமல் இருக்க நொடிகளும்
யுகங்களாய் மாறின..
பேச நினைத்த வார்த்தைகள் பல
உன்னை காணும் வரை..
உன் விழி காணயில்
உலகம் மறந்தேன்
வார்த்தை மறந்ததில் வியப்பபென்னவோ ..??
செல்லும் பாதை தூரமாகத
என்று ஏங்கியது கால்கள்
உன்னோடு நடக்கையில்..
பூவின் தேனை கண்ட வண்டு போல்
உன் வாசம் உணர்ந்து பிதற்றியே
சுற்றினேன் உன்னை..!!
கார்மேகம் சூழ்ந்த இருளில்
என் மார்பு கூட்டினில்
உன் இமை புதைந்து கிடக்காத
என்று ஏங்கியது இதயம்..
மூன்டோர் மூடிபோட்டு
வளம் வ

மேலும்

தாரணி ராஜாராம் - தாரணி ராஜாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2018 9:14 pm

அதிகாலை 6 மணி வழக்கம் போல் அறை கதவை தட்டினால் ரகுவின் அன்னை விமலா, " என்னமா, என்று வெளியே வந்தான். " மணியாச்சுப்பா, வேலை இருக்குனு சொன்னியே, இந்தா இதுல உனக்கும் அகல்யாக்கும் (ரகுவின் மனைவி )டீ இருக்கு" என்றாள். அன்னையிடம் டீ யை வாங்கிவிட்டு அறை கதவை சாத்தினான். அகல்யா எழுந்திரு என்று எழுப்பியவாரே குளிக்க ஆயுத்தமான்னான் ரகு. படுக்கையில் அமர்ந்தவாரே டீ குடித்துவிட்டு பின் சமயலறைக்கு சென்று காலை உணவுக்கு உதவி செய்தாள். அலுவலகத்துக்கு தயாராகி 8 மணிக்கு வெளியே வந்தான் ரகு. உணவு பரிமாறியவளாய், "என்னங்க, இன்னைக்கு என் அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு போணும்னு சொல்லி லீவு போட சொன்னான் நீங்க ஆபீஸ்க்கு கிள

மேலும்

ஹஹஹஹஹ் ஹா.................. விதி வலியது. 05-May-2018 12:23 pm
மீண்டும் நன்றி என்னை உற்சாகப்படுத்தியமைக்கு .....விரைவில் எனது அடுத்த படைப்பு கவிதையாகவோ அல்ல கதையாகவோ எதிர்பார்க்கலாம்....கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ண வேண்டுகிறேன் 08-Apr-2018 1:01 pm
உங்களின் அடுத்த கதைகளை படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ஆவலோடு 07-Apr-2018 11:37 pm
நன்றி சகோதரரே ...!!! 07-Apr-2018 11:32 pm
தாரணி ராஜாராம் - தாரணி ராஜாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2018 5:47 pm

பகலவன் தோன்றும் நிமிடம்
சிறு துளிாின் பனித்துளி உருகும் நேரம்
உன் முகம் கண்டு நாள் மலர
சின்ன சின்ன தீண்டலும்
பேசாமல் பேசிய கண்களும்
நம் நாட்களை அழகாக்கின
காற்றைபோல் வந்த நெருடலும்
அதை மறைக்க நிகழும் அழகும்
நம் உறவை செழிப்பாக்கின
அன்பின் பறிமாற்றமும்
உன் காதலின் ஆழமும்
என்னை நெகிழவைத்தன
விழி மயங்கும் உன் சிறு வலியும்
என் நெஞ்சின் குருதியை சூடாக்கின
மாலை பொழுதின் மயக்கத்தில் உன்
விரல் கோா்த்து நடக்கும் பாதையின்
துாரம் நீண்டிருக்க ஏங்கினேன்
இரவின் இருளில்
திங்களின் ஒளியில்
உன் முகம் கண்டு நான் உறங்க
என் வாழ்வை அழகாக்க
பிறந்தவன் நீயன உணா்ந்தேன்..

மேலும்

காற்றை போல் வந்த நெருடல் என்று நான் குறிப்பிட்டது ஒரு சிறிய இடைவேளை கணவனுக்கும் மனைவிக்கும். அழகு என்றும் இயற்கையானது தான் எனினும் கணவன் மனைவிக்குள் வரும் தாம்பத்திய உறவின் வெளிப்பாடும் ஒரு விதமான அழகையே அது இயற்க்கை அல்ல அவரவர் அமைத்து கொள்வது எந்த கருத்தை மனதில் வைத்தால் அந்த வார்த்தைகள் வந்தன ... கருத்துக்கு நன்றி.. மற்ற கருத்து ஏதும் இருப்பின் தவராமல் தெரிவிக்கவும். தவறை திருத்திக்கொள்ள உதவும்.நன்றி ...!!! 07-Apr-2018 10:17 pm
காற்றை வெறுப்பவர் இலர்... நெருடல் வேறு...அழகு நிகழ்வது இல்லை...இயற்கையானது...எனக்கு தோன்றியது இது...நன்றி. 07-Apr-2018 8:46 pm
பொதுவாக கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன நெருடல் நிகழும் அதை காட்டிக்கொள்ளாமல் இருக்கவே சிற்சில சில்மிஷமும் மன்னிப்பு கேட்கும் வகையில் நடக்கும் அதை சொல்லவே அந்த வார்த்தைகள்..இதில் ஏதும் மாறுப்பட்ட கருத்து என்றல் கூறலாம் எனது அடுத்த படைப்பில் மாற்றி கொள்கிறான் . கருத்துக்கு நன்றி ..!! 07-Apr-2018 6:59 pm
காற்றைபோல் வந்த நெருடலும் அதை மறைக்க நிகழும் அழகும்....இதனை எப்படி அர்த்தம் கொள்ள வேண்டும் 07-Apr-2018 6:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே