தீபன் வள்ளியப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தீபன் வள்ளியப்பன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-May-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் வணிகவியலில் இளையர் பட்டம் பெற்றுள்ளேன்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

என் படைப்புகள்
தீபன் வள்ளியப்பன் செய்திகள்
தீபன் வள்ளியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 1:04 pm

உங்களை பலர் அவமதிக்கலாம்
பலர் ஒதுக்கலாம்
ஆனால் அவர்கள் அனைவரையும் அன்பு என்னும் ஆயுதத்தால் கட்டுப்படுத்தலாம்.

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

மேலும்

தீபன் வள்ளியப்பன் - தீபன் வள்ளியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 4:38 pm

ஆண் பெண் இருவர் இடத்தில் தோன்றுவது மட்டும் காதல் இல்லை!
புனிதமான இரண்டு மனதிற்குள் தோன்றும் வலி - பிரிவினால்!
இதுவும் காதல்தான்!
இப்போது உணர்தேன் என் காதலை உன் பிரிவினால்!

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

மேலும்

அருமை நண்பா தொடருங்கள் ........ 16-Jan-2015 8:19 pm
மிக்க நன்றி தோழரே..... 16-Jan-2015 5:13 pm
இது உணர்ந்தவருக்கு மட்டுமே புரியும்... நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jan-2015 4:55 pm
தீபன் வள்ளியப்பன் - தீபன் வள்ளியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 5:09 pm

நட்பே நீ அழகு!
உன் குரல் அதைவிட அழகு!

தினமும் உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!
ஆனால் ஏதோ என் மனம் தடுகின்றது!

கருப்பு என்பதோ உன் உடலின் நிறம்!
உன் உடலில் இருப்பதால்தான் கருப்பு நிறத்திற்கே ஒரு மணம்!

நட்பு என்னும் வலையில் சிறு மீனாக சிக்கினேன்!
அன்பு என்பதை உன்னிடம்தான் உணர்ந்தேன்!

அழகிற்கே இலக்கணம் நீ!
என் வாழ்நாள் இறுதி வரை வேண்டும் நீ!

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

மேலும்

அருமை நண்பா ......... தொடருங்கள் ........ 16-Jan-2015 8:17 pm
நட்பு காதலாக தெரிகிறது வரிகளில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jan-2015 7:27 pm
தீபன் வள்ளியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2015 5:09 pm

நட்பே நீ அழகு!
உன் குரல் அதைவிட அழகு!

தினமும் உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!
ஆனால் ஏதோ என் மனம் தடுகின்றது!

கருப்பு என்பதோ உன் உடலின் நிறம்!
உன் உடலில் இருப்பதால்தான் கருப்பு நிறத்திற்கே ஒரு மணம்!

நட்பு என்னும் வலையில் சிறு மீனாக சிக்கினேன்!
அன்பு என்பதை உன்னிடம்தான் உணர்ந்தேன்!

அழகிற்கே இலக்கணம் நீ!
என் வாழ்நாள் இறுதி வரை வேண்டும் நீ!

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

மேலும்

அருமை நண்பா ......... தொடருங்கள் ........ 16-Jan-2015 8:17 pm
நட்பு காதலாக தெரிகிறது வரிகளில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jan-2015 7:27 pm
தீபன் வள்ளியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2015 4:38 pm

ஆண் பெண் இருவர் இடத்தில் தோன்றுவது மட்டும் காதல் இல்லை!
புனிதமான இரண்டு மனதிற்குள் தோன்றும் வலி - பிரிவினால்!
இதுவும் காதல்தான்!
இப்போது உணர்தேன் என் காதலை உன் பிரிவினால்!

என்றும் அன்புடன்
தீபன் வள்ளியப்பன்.

மேலும்

அருமை நண்பா தொடருங்கள் ........ 16-Jan-2015 8:19 pm
மிக்க நன்றி தோழரே..... 16-Jan-2015 5:13 pm
இது உணர்ந்தவருக்கு மட்டுமே புரியும்... நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jan-2015 4:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே