K-தினேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K-தினேஷ்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  20-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2015
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  5

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை. நாடகம். கதை.எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என் படைப்புகள்
K-தினேஷ் செய்திகள்
K-தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2016 6:36 pm

என்றும் உன்னை நான் நினைத்துக் கொண்டு இருப்பேன்.

ஆனால் ஒரு நாள். உன்னை நான் நினைக்க மறந்து போய் இருப்பேன்.

அன்று தான் நான் இறந்து போய் இருப்பேன்.

மேலும்

K-தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2016 6:47 pm

சினம் மட்டுமே தெரிந்த எனக்கு. பாசமும் இன்னதென்று காட்டினாய்.
உனது மலர் போன்ற உதட்டின் அழகான ஒரு புன்னகையில் ....

மேலும்

வரிகள் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2016 11:42 am
K-தினேஷ் - K-தினேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2015 8:06 am

பூக்களைத் தொடும் கையின் மீது ஒரு சில நிமிடம். அதன் வாசம் ஓட்டிக் கொள்ளும்.

ஒரு பெண்ணின் ஒரு அழகான அன்பு இதயத்தை தொடும். ஆண்னின் மீதும் என்றுமே யாராலும் பிரிக்க முடியாத காதலும் ஒட்டிக் கொள்ள.

திடிரென ஒரு நாள் பூவினை பிரிந்த வாசம் போல நம் காதலும் பிரிந்து போக .

பிரிவின் காதல் வலியோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்.

நம் இருவர் இதயத்தலும் பிரிவின் மரணவலி மிண்டும் எப்போது சேரலாம் என்று......

மேலும்

K-தினேஷ் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2012 8:59 am

மூவாறு வயது தொட்டு
யாராரோ பெண் கேட்டார்கள்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட

ஊனமுள்ள பெண்ணென்று
உயர்ந்து கொண்டே போகிறது
வீடு வாசல் சொத்தென்றும்
காரும் கூட வேணுமாம் கைக்கூலியாய்

அழகில் ஓர் குறையில்லை
அறிவிலும் ஓர் குறையில்லை
அன்பில் கூட குறையில்லை
அப்புறம் என்ன குறையோ?

ஊனம் கேட்டுப் பெற்ற வரமா?
கடவுள் கொடுத்த சாபமா?
பெற்றோரின் பாவமா?-அது
அனுபவிப்போரின் பலனா?

இயற்கை தந்த பரிசை
இழிந்துரைக்கும் இனமே
இதயம் தொட்டுச் சொல்லுங்கள்
உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்.....!!??

ஊனமென்று படைத்தவனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்

மேலும்

nice 13-Dec-2018 5:19 pm
அருமை அருமை ஊனத்தின் சிறப்பை கூறி உருகாத நெஞ்சம் உருக வைத்திர்கள் இது உண்மை 25-Oct-2015 8:29 am
அருமை நட்பே....ஊனம் உள்ள பெண்ணிற்கு மனம் ஊனம் இல்லை ...பொருளும் பொன்னும் கேட்டு வருபற்கே மனம் ஊனம்...அருமை நட்பே...கையாலாகாத சோம்பேறிக்கு எதற்கு திருமணம்....அருமை.. 26-Nov-2014 7:00 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! 26-Nov-2014 6:44 pm
K-தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2015 8:06 am

பூக்களைத் தொடும் கையின் மீது ஒரு சில நிமிடம். அதன் வாசம் ஓட்டிக் கொள்ளும்.

ஒரு பெண்ணின் ஒரு அழகான அன்பு இதயத்தை தொடும். ஆண்னின் மீதும் என்றுமே யாராலும் பிரிக்க முடியாத காதலும் ஒட்டிக் கொள்ள.

திடிரென ஒரு நாள் பூவினை பிரிந்த வாசம் போல நம் காதலும் பிரிந்து போக .

பிரிவின் காதல் வலியோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்.

நம் இருவர் இதயத்தலும் பிரிவின் மரணவலி மிண்டும் எப்போது சேரலாம் என்று......

மேலும்

K-தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2015 7:26 pm

தெரிகின்றது
பல நூறு பூக்களின் அழகை ரசிப்பதற்கு. வேண்டும் என்னில் இரு கண்கள். ஆனால்....
தெரியவில்லை
ஒரு பெண்ணின் அழகை கூட ரசிப்பதற்கு என்னில் எத்தனை கண்கள் வேண்டும் என்று?........
தெரிகின்றது
பூக்களின் நறுமணத்தை. உணர்வதற்கு என்னில் வேண்டும் ஒரு மூக்கு. ஆனால்
தெரியவில்லை
ஒரு பெண்ணின் காதல் உணர்வை கூட. உணர்வதற்கு என்னில் எத்தனை இதயங்கள் வேண்டும் என்று?.....
By.Dinesh

மேலும்

நன்று தோழரே... இன்னும் கவிதை நடையில் வரிகளை மடக்கி எழுதினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Oct-2015 12:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே