Jayaraman E - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jayaraman E |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 08-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 12 |
டக்.... டக்....... கதவு திறந்த சத்தம் குளியல் அறையை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தான் கௌதம் ,தலையை துவட்டிக்கொண்டு மெதுவாக நாற்காலியில் அமர்தான் மணி 9.43 இருக்கும் மன இறுக்கத்துடன் தலையை சாய்த்தான் ,கண்களை மூடினான். பழைய நினைவுகள் கண்முன்னே நிழலாட ஆரம்பித்தன .அவன் மனம் அவனிடம் பேச ஆரம்பித்தது .
என் பெயர் கௌதம் ,கௌதம் சிவராமன் அப்பா பெயர் சிவராமன் ஒரு தபால் அதிகாரி , அம்மா பெயர் லதா,லதா சிவராமன் நான் அவர்களுக்கு ஒரே பையன் .சிறிய குடும்பம் எங்கள் வீடு ஒரு வாடகை வீடு எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் எங்கள் வீடு .
நான் படித்தது அரசு பள்ளியில் ,ஒரு சாதாரண மாணவன்தான் கொஞ்சம் கொஞ்சம் படிப்ப
நான் யார்
என் அமைதியின் அர்த்தங்கள் புரியாத புதிர்கள்
அதற்கென்று எந்த அகராதியும் இல்லை
நான் அர்த்தமுள்ள மனிதனும் இல்லை
நான் வெற்றியை தேடும் பயணியும் இல்லை
தோல்வி எனது கூடாரமும் இல்லை
நான் விடை தெரிந்த ஒரு கேள்விகுறி
அந்த விடையும் ஒரு கேள்விகுறி
நான் தனிமையின் காதல் நாயகன்
எனது உருவம் உனக்கு பரிதாபம் என்றால்
எனது வார்த்தைகள் உனக்கு நகைச்சுவை என்றால்
எனது உணர்ச்சிகள் உனக்கு வேடிக்கை என்றால்
நீயே இவ்வுலகின் மிக சிறந்த முட்டாள்
என் கோவ கனலில் பலியிட இங்கு ஆட்களுக்கு பஞ்சமில்லை
என் அன்பிற்கு தகுதியுடன் இவ்வுலகில் எவரும் இல்லை
என் வாழ்கை நண்பர்களால் செதுக்கப்பட்ட ஒரு வெண்க
வெற்றி என்பது ஒரு கவிதை
அதை காதலிக்காமல் விடாதே
வெற்றி என்பது ஒரு விடுகதை
அதற்கு விடை தேடி பார்
வெற்றி என்பது உனக்கான சவால்
அதை எப்பொழுதும் ஏற்றுகொள்
வெற்றி என்பது ஒரு விளையாட்டு
தோல்வியை கண்டு துவளாதே
வெற்றி என்பது ஒரு போர்களம்
கடைசிவரை போராட கற்றுகொள்
வெற்றி என்பது ஒரு கல்வெட்டு
அதை காலத்தாலும் அழிக்க முடியாது
வெற்றி என்பது ஒரு தடை ஓட்டம்
தடையில்லா வெற்றியை எதிர்பார்க்காதே
வெற்றிக்கு தெரியும் தோல்வியின் வலி
தோல்விக்குதான் தெரியும் வெற்றியின் சுவை
வெற்றியின் பாதை தோல்வியால் ஆரம்பித்துவைக்கபடுகிறது
தோல்வியின் பாதை வெற்றியால் முடித்து வ
வெற்றி என்பது ஒரு கவிதை
அதை காதலிக்காமல் விடாதே
வெற்றி என்பது ஒரு விடுகதை
அதற்கு விடை தேடி பார்
வெற்றி என்பது உனக்கான சவால்
அதை எப்பொழுதும் ஏற்றுகொள்
வெற்றி என்பது ஒரு விளையாட்டு
தோல்வியை கண்டு துவளாதே
வெற்றி என்பது ஒரு போர்களம்
கடைசிவரை போராட கற்றுகொள்
வெற்றி என்பது ஒரு கல்வெட்டு
அதை காலத்தாலும் அழிக்க முடியாது
வெற்றி என்பது ஒரு தடை ஓட்டம்
தடையில்லா வெற்றியை எதிர்பார்க்காதே
வெற்றிக்கு தெரியும் தோல்வியின் வலி
தோல்விக்குதான் தெரியும் வெற்றியின் சுவை
வெற்றியின் பாதை தோல்வியால் ஆரம்பித்துவைக்கபடுகிறது
தோல்வியின் பாதை வெற்றியால் முடித்து வ
மரகிலையில் அமர்ந்தபடி தாய் குரங்கு தன் குழந்தைக்கு உணவு அளிக்கிறது,
அங்கங்கே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் காட்சி குயில்கள் கூவும் சத்தம்,
வழியில் ஒரு சிறிய ஓடம் அதில் சுத்தமான நீர் எட்டிபார்தல் நம் முகமே நமக்கு அழகாக தெரிந்தத ,
எங்கும் தூய்மையான காற்று மரங்கள் பேசிக்கொள்ளும் புரியாத அந்த மொழி என்று வழி எங்கும் அழகு .
கடைசியாக நான்கு தென்னை மரம் அதற்கு நடுவே ஒரு அழகான மரவீடு அதில் இருப்பவர்தான் ஸ்ரீதர் வாசுதேவன் அனன்யா இசை கல்லூரியின் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் .
ஹாய் !!! இதுதான் என்னோட வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் , நான் ரொம்ப ரசிச்ச இடமும்
நண்பர்கள் (4)

அன்புடன் ஸ்ரீ
srilanka

சேது துரைசாமி
CHENNAI

ராஜேஷ் கணேசன்
தென்றல் நகர், ஆரணி
