Lingeshwaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lingeshwaran
இடம்:  Madurai
பிறந்த தேதி :  10-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2014
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என் படைப்புகள்
Lingeshwaran செய்திகள்
Lingeshwaran - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 9:02 pm

மெளனத்தீ..!
-----------------

சிலை வடிக்கும் உளி
கவிதைக்கு ஆகாது.
கவிதை எழுதும் கோல்
சிலைக்கு உதவாது.

எது எதுக்கும்
சம்மந்தப்படுத்தினாலும்
அது அதுவாக
இருக்க இயலாது
நான் அவளை
காதலிப்பதைப்போல..!

எழுதுகோலால்
இதயக்கல்லில் அவளை
சிற்பமாக எழுதினேன்
உளிக்கொண்டு
வாழ்க்கைத்தாளில் அவளை
கவிதையாக செதுக்கினேன்.

சிலருக்கு மட்டுந்தானே
எழுதுகோலில் சிற்பம் கிடைக்கும்.
சிலருக்கும் மட்டுந்தானே
உளியில் கவிதை பிறக்கும்.
அந்த சிலரில்
நானில்லையோ ?

பறையில் தூங்கும் இசை.
உறையில் பதுங்கும் வாள்.
மேகத்தில் அலையும் மழை.
இதயத்தில் தொலையும் காதல்.
யாவும் மீட்டாத வரை
யாருக்கும் பயனில

மேலும்

நன்றி நன்றி தோழரே சோழரே 30-Aug-2014 4:49 pm
"அன்பே..! என்னிலிருக்கும் உன்னை நீ மீட்டிப்பார்" ...அழகு தோழரே.. அவர் மீட்டிப்பார்க்க வாழ்த்துகிறேன் ... 30-Aug-2014 4:45 pm
சீக்கரம் சொல்லுக்க அண்ணா... 30-Aug-2014 3:58 pm
இல்லம்மா. சொல்லிட்டா .. இப்படி கவிதை வராதே.. ? ஹா ஹா நன்றி நன்றி தங்கையே 30-Aug-2014 3:52 pm
கருத்துகள்

நண்பர்கள் (11)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

user photo

vtthuvarakan

london
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே