மாமுத்துகார்த்திக் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : மாமுத்துகார்த்திக் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 2 |
"தமிழ் மட்டும் காண துடிக்கும் ஒரு தமிழன்!."
தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
அழகனே,
கவின் ஊற்றால் உன்னை கன்னியென கவி பாடினாரோ ?
மதியே,
மாலை நேர மஞ்சுவிடம் - நீ
மறைந்து கொஞ்சும் மறைப்பொருள்
நங்கையின் நாண நாடகமானதால்
நறுமுகை என்று நவிழ்ந்தனரோ?.
நில்லாய் நீ
நிழல் தேடும் நிலாவே!
சொல்லாய் ஒரு செய்தி
சொக்கனவன் தலை மீதேறியதை!
திங்களே
தினம் குறுகினாலும்
ஒளி குன்றாது மிளிரும் உன்னை
உவமிக்க பூவுலகில்
உவமை உள்ளதென்றால் – அது
தன் உடம்பு குறுகினாலும்
வீட்டொளி குன்றாது காக்கும் – ஆண்மகனே!
ஏய் அம்புலியே!
புலித்தோல் போர்த்தி
புரியாத புதிராய்
திங்களுக்கொருமுறை செல்வதெங்கே?
புரவிமேல் ஏறி வரும் பகலவனிடம்
தண் போர் புரியவோ – வீரனே!
வட்ட
நிலவையும் பெண்ணையும் ஒப்பிட்டு எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம்.
ஆனால் ஏன் ஒரு ஆண் இது நாள் வரை நிலவோடு கற்பனையில் கைகோர்க்கவில்லை என்று யோசனை தீடீரென வந்ததால் இந்த போட்டி.
ஆண் மகனையும் நிலவையும் ஒப்பிட்டு கவிதைகளை இங்கு பதியுங்கள் நண்பர்களே.
நம் கற்பனை சிறகுகள் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வேறு திசையில் பறக்கட்டுமே
அழகனே,
கவின் ஊற்றால் உன்னை கன்னியென கவி பாடினாரோ ?
மதியே,
மாலை நேர மஞ்சுவிடம் - நீ
மறைந்து கொஞ்சும் மறைப்பொருள்
நங்கையின் நாண நாடகமானதால்
நறுமுகை என்று நவிழ்ந்தனரோ?.
நில்லாய் நீ
நிழல் தேடும் நிலாவே!
சொல்லாய் ஒரு செய்தி
சொக்கனவன் தலை மீதேறியதை!
திங்களே
தினம் குறுகினாலும்
ஒளி குன்றாது மிளிரும் உன்னை
உவமிக்க பூவுலகில்
உவமை உள்ளதென்றால் – அது
தன் உடம்பு குறுகினாலும்
வீட்டொளி குன்றாது காக்கும் – ஆண்மகனே!
ஏய் அம்புலியே!
புலித்தோல் போர்த்தி
புரியாத புதிராய்
திங்களுக்கொருமுறை செல்வதெங்கே?
புரவிமேல் ஏறி வரும் பகலவனிடம்
தண் போர் புரியவோ – வீரனே!
வட்ட
.........நிலாக்காரன்
கையில் கோலோடும்
துப்பட்டி போர்த்திய மார்போடும்
வான்வழி போவான் நிலாக்காரன்..
ஜன்னலோரம் நின்று தட்டுவான்..
“பத்திரமா??”
பத்திரம் என்பேன்..
அங்கேதான் நிற்பான் அரை நாழிகை..!
இன்னும் வரவில்லை இன்று
பழகிய மேகமென்றாலும் பயமாய் இருக்கிறது..
இப்படித்தான்..
எங்காவது போய்விடுவான் எப்போதேனும்..!
சீக்கிரம் வாயேன் நிலாக்காரனே..
இன்று குடித்த தண்ணீர்
இனிப்பா யிருந்ததைச் சொல்ல வேண்டும்..!
ஏற்றிக் கட்டிய கூந்தல்
எடுப்பா இல்லையா காட்ட வேண்டும்..
தொலைக்காட்சித் தொடர் வசனங்களை
தூரத்திலிருந்து நீ கேட்க வேண்டும்..
பரிவட்டம் கட்டி நீ
பௌர்ணமியாய் வந்தாலும் சரி..