மணி வெண்பா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணி வெண்பா
இடம்:  குடவாசல்
பிறந்த தேதி :  30-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2017
பார்த்தவர்கள்:  262
புள்ளி:  5

என்னைப் பற்றி...

காதலில் கரைந்து கவிஞனானேன்...

என் படைப்புகள்
மணி வெண்பா செய்திகள்
மணி வெண்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 12:23 am

தோழன் தோழி கை சேரு…
தோன்றனும் புது வரலாறு…
துரோகிகளை தூர்வாறு…
துணிந்து நீ புறப்படு…! (1)

போராடு… நண்பா போராடு… தமிழனுக்கே இனி தமிழ்நாடு…
வீறோடு… கிளம்பு வெறியோடு… கயவர்கள் அழியனும் வேரோடு…

வந்தவரை வாழ வச்சு சந்தோஷப்பட்டோம்…
வாய்கிழிய பேசுனாங்க ஏமாந்துபுட்டோம்…
இனியும் பொறுத்திருந்தா நாம ரொம்ப மட்டம்…
இனிமேல் திருப்பியடிப்போம்… வெல்லாது உங்க திட்டம்…
(-தோழன் தோழி)

எதுவும் அறிஞ்சிடாத ஏழைங்கடா நாங்க…
இ-சேவை என்னு

மேலும்

மணி வெண்பா - மணி வெண்பா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 11:54 pm

தமிழ்நாடா? சுடுகாடா?

தமிழ்நாடென்ன சுடுகாடா!!
வந்தவனெல்லாம் வாய்க்கரிசி போட...

கலாச்சாரம், பண்பாடு
காக்கவேண்டி எங்கள்
மாணவர்களெல்லாம்
மீனவர் கரையில் கூடினால்...
காவல்துறை சிலரின்
ஏவல்துறையாய் மாறி தங்கள்
காக்கியுடை அதிகாரத்தில்...
தாக்கி விரட்டினர் மாணவர்களை...!

தமிழ்நாடென்ன சுடுகாடா???

நெடுவாசல் தொடங்கி ஒவ்வொரு
வீடுவாசலையும் சேர்த்தழிக்கும்...
எரிவாயு என்னும் பெயரில்
எமனை இழுத்துவரும் திட்டமிது...
குடிநீரோடு மட்டுமன்றி விவசாயிகள்
குலத்தையும் சேர்த்தழிக்குமே என்று
புலம்பும் பொதுமக்களின் போராட்டத்தை
புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளே...

தமிழ்நாடென்ன சுடுகாடா???

மேலும்

நம் மீனவர்களை இலங்கை கப்பல் படை கைது செய்தால் "தமிழக மீனவர்கள் கைது". இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் இந்தியர்தானே. 05-Sep-2017 1:14 am
மணி வெண்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 11:54 pm

தமிழ்நாடா? சுடுகாடா?

தமிழ்நாடென்ன சுடுகாடா!!
வந்தவனெல்லாம் வாய்க்கரிசி போட...

கலாச்சாரம், பண்பாடு
காக்கவேண்டி எங்கள்
மாணவர்களெல்லாம்
மீனவர் கரையில் கூடினால்...
காவல்துறை சிலரின்
ஏவல்துறையாய் மாறி தங்கள்
காக்கியுடை அதிகாரத்தில்...
தாக்கி விரட்டினர் மாணவர்களை...!

தமிழ்நாடென்ன சுடுகாடா???

நெடுவாசல் தொடங்கி ஒவ்வொரு
வீடுவாசலையும் சேர்த்தழிக்கும்...
எரிவாயு என்னும் பெயரில்
எமனை இழுத்துவரும் திட்டமிது...
குடிநீரோடு மட்டுமன்றி விவசாயிகள்
குலத்தையும் சேர்த்தழிக்குமே என்று
புலம்பும் பொதுமக்களின் போராட்டத்தை
புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளே...

தமிழ்நாடென்ன சுடுகாடா???

மேலும்

நம் மீனவர்களை இலங்கை கப்பல் படை கைது செய்தால் "தமிழக மீனவர்கள் கைது". இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் இந்தியர்தானே. 05-Sep-2017 1:14 am
மணி வெண்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 10:47 pm

அன்புள்ள அலைபேசியே... என்னிடம்
திணறுகிற திறன்பேசியே...

என்னைவிட என் காதலை,
எவ்வளவு நீ உணர்ந்திருக்கிறாய்...
அதனாலோ என்னவோ,
அனேகமுறை அணைக்கப்பட்டிருக்கிறாய்...

என்னவளின் அழைப்பில்... நீ!
எத்தனை முறை கதறியிருப்பாய்...

அவளது கோபத்தால்... நீ!
அத்தனைமுறை சிதறியிருப்பாய்...

முத்தச்சத்தத்தில்...
மூச்சுத்திணற வைத்ததும் நீ... எங்கள் காதல்,
யுத்ததால் தினமும்,
செத்துத்செத்துப்பிழைப்பதும் நீ...

இதழ்கள் நான்கும்,
இதயங்கள் இரண்டும்,
எங்கெங்கோ இருந்தும்... நீ!
எங்களை சேர்த்துவைத்துள்ளாய்...

என் வலிகள் நீயறிவாய்...
என் கண்ணீரில் நனைந்தது நீ... என்
கண்மனியில் கண்ணீர் தெரிவாய்...

மேலும்

காதலுக்கும் மோதலுக்கும் கைபேசி துணைவரும் கைபேசியோடுதானே உறங்குகிறோம் அனைவரும் ! சிறப்பு . 05-Sep-2017 12:25 am
மணி வெண்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 10:28 pm

பிறந்து சிறந்த பெண்களின் நடுவே...
சிறந்தெனக்காய் பிறந்தவளே...
எனக்குள்ளிருக்கும் என் இதயத்தை...
உன் காதலுக்கான கருவறையாய் மாற்றியவளே...!

இறக்கத்தான் பிறந்தேன்...
என்றுதான் நானிருந்தேன்...
சிறக்கத்தான் பிறந்திருக்கிறாய்,
என்றென்னிடம் உரைத்தவளே...

அசாத்தியங்களை கூட மிக எளிதாய்...
சாத்தியப்படுத்தும் உன் காதல்...
யாருமறியா கருவறையின் கதகதப்பை...
நானறிகிறேன் நித்தம்.. உன் காதலினால் மட்டும்...

உன்னை நேசிக்க... உயிராய் சுவாசிக்க...
உனக்காக ஓராயிரம் உறவுகளிருந்தாலும்...
நான் நேசிக்கவும்... என் உயிர் மூச்சாய் சுவாசிக்கவும்...
உன்னைத்தவிர எனக்கு வேறு யாருமே இல்லையடி...

என்றோ ஓர்ந

மேலும்

உணர்வுக்குள் கலந்தது காதல் உயிருக்குள் உறைவது காதல் அருமை . 05-Sep-2017 12:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே