நிக்கல்சன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிக்கல்சன்
இடம்:  Mulagumoodu
பிறந்த தேதி :  01-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  14

என்னைப் பற்றி...

எழுத்தில் ஆர்வம், ம்ம்ம் ஆர்வம் மட்டுமே:-)

என் படைப்புகள்
நிக்கல்சன் செய்திகள்
நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 11:18 am

பகலிலும்
கொள்ளிவாய் பிசாசுகள்
சிகரெட்டுடன்

மேலும்

நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 11:15 am

இந்தியாவில் ஆடைப் பற்றாக்குறையோ!!!
ஊரெங்கும்
ஃபேஷன் ஷோக்கள்

மேலும்

நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2017 10:26 pm

மனிதா! கொஞ்சம் நில்
எனைக் கவனி, பின்பு செல்
உயிர்தொடர் சங்கிலியின்
முக்கிய பிணைப்பு நான்
என்பதை நீ அறியாயோ?!
பழம் தின்று விதை கொணர்ந்து
மரம் வளர்த்தேனே!
நீயோ மரம் கொன்று, மான் கொன்று
இறுதியில் என் இனம் கொல்லத் துடிக்கிறாயே!
இது உனக்கே அடுக்குமா? மானிடனே!
எனக்கு உணவு அளிக்காவிடினும் பரவாயில்லை
எனை உணவிற்காய் அழித்துவிடாதே!
எனை உணவாய் கொள்ளும் முன்
உணர்வு கொள் மனிதா!!!

மேலும்

நன்றி நண்பரே !! :-) 18-Mar-2017 10:02 pm
அழகிய கவி தோழா 18-Mar-2017 1:31 pm
எனது சுயவிவரத்துனுள் சென்று "கருத்துக்கள்" பிரிவைப் பார்க்கவும், எழுத்து தளத்தில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே பிறரது படைப்புகளுக்கு, பதிலாக எனது கருத்துக்களைப் பதிவு செய்து சதமடித்திருக்கிறேன். அன்புடன்... 18-Mar-2017 1:15 pm
நன்றி அண்ணலே !! கவிதைக்குப் பதில் கவிதையில் விமர்சனம் அழகு! 17-Mar-2017 10:21 pm
நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2017 9:20 pm

பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்

மேலும்

நன்றி சகோ :-) 09-Mar-2017 3:12 pm
அருமையான சிறுகதை லைக் பிச்சை கேட்கும் வரியும் முடிவும் அற்புதம் வாழ்த்துக்கள் :) 09-Mar-2017 12:12 pm
நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 9:20 pm

பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்

மேலும்

நன்றி சகோ :-) 09-Mar-2017 3:12 pm
அருமையான சிறுகதை லைக் பிச்சை கேட்கும் வரியும் முடிவும் அற்புதம் வாழ்த்துக்கள் :) 09-Mar-2017 12:12 pm
நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2017 9:42 am

பத்து எண்றதுக்குள்ள படித்து முடிக்கின்ற ஒரு கதையை எழுத
மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார்
பிரபல எழுத்தாளர் சூன்யன் எழுதி முடிக்குமுன்
அமானுஷ்யமாய் ஒலித்த "உன் கதை முடியும் நேரம் இது"
என்ற குரல் கேட்டுத் திரும்ப பாசக் கயிறொன்று
அவரை நோக்கி வீசக் கண்டார்

மேலும்

நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2017 3:04 pm

எப்படி என்னுடைய சிந்தனையில் உதிக்கின்ற கோட்பாடுகள்
முன்னதாகவே வெளியாகின்றன் என்று
யோசித்துக் கொண்டிருந்த போதே கோட்பாட்டியல் விஞ்ஞானி ஏங்கல்ஸின் சிந்தனைகள் அவரது
மூளையில் பொருத்தப்பட்ட நானோரோபாட் மூலம்
ரோபாட்டிக் விஞ்ஞானி ஸ்டீல்மெனுக்கு கடத்தப்பட்டது

மேலும்

ஒரு எழுத்தாளனுடைய மனநிலையை இன்னொரு எழுத்தாளன் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. எழுதும் போது ஒருவனுடைய மனநிலை நன்றாக இருந்தும், அதை வெளிப்படுத்துகின்ற போது தவறான எண்ணத்தை தோற்றுவிக்கின்ற இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கும் உண்டு. இதைத் தெளிவுசெய்ய, தாங்கள் மேற்கொண்ட முயற்ச்சியே சிறந்தது, அதாவது எழுதியவரிடமே விளக்கம் கேட்பது. என்னுடைய விரிவான விளக்கம் தங்களுக்கு திருப்தியென்றால் பதில் எழுதலாம்.... 02-Mar-2017 6:43 pm
இன்றய ஸ்டீல்மென் என்று குறிப்பிட்டதை தாங்கள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள், நான் குறிப்பிட்ட "இன்றய" என்பது, இணையத்தில் இன்று பலரும் முகநூலில் பதிந்த வேறோருவர் கருத்தை என்பதாக பொருள்படும். தங்களை ஒருபோதும் நான் குறிப்பிடவில்லை. 02-Mar-2017 6:36 pm
தவறாகப் புரிந்துகொண்டீர்கள் தங்கள் சொன்னதை அப்படியே எழுதி பிறர் செய்கின்ற செயலுக்கு பதிலாக நான் எழுதியிருந்தேன், இன்னொரு முறை இதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டுமொரு முறை படியுங்கள், இச்செயலைச் செய்பவருக்கு இது புரிந்துவிடும். இன்றைக்கு எண்ணம் என்கிற பிரிவில் ஒருவர் "சிறகை இழந்த வாழ்க்கை" என்றொருவர் பதிவுசெய்திருக்கிறார் அதைப் படியுங்கள், அப்போது எழுதியவை தவறாகத் தெரியாது. மேலும் இதுபோன்ற பதில்கள் எழுதும்போது அது மற்றொருவர் மனதை புண்படுத்துவதாக எங்கேனும் குறிப்பிட்டு இருந்தால் அதை எழுதியவரிடம் இது போன்று கேள்வி எழுப்பும்போது... அவரின் பதிலை வைத்து உங்களுக்கு ஏற்பட்ட மாறான எண்ணத்துக்கு விளக்கம் கிடைக்கும். மீண்டுமொரு முறை கூறுகிறேன், தங்கள் எழுதியவை எங்கிருந்து திருடியது என்று எங்கேயும் சொல்ல வில்லையே, அப்படியிருக்கும் போது தாங்கள் ஏன் தவறான கருத்தை மனதிலே கொண்டு குழப்பமடைய வேண்டும். இணையத்தில் நடப்பதற்கு ஒரு உதாரணமாக நான் எழுதியதை ஒப்பிட்டு மீண்டுமொருமுறை படியுங்கள், என்னுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். 02-Mar-2017 6:29 pm
உங்கள் கருத்து உங்கள் மேட்டிமைத்தனத்தைக் காட்டுகிறது 02-Mar-2017 2:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
Safeena Begam

Safeena Begam

chennai
ஆநவீன் குமார்

ஆநவீன் குமார்

கோயமுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Safeena Begam

Safeena Begam

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
மேலே