Priyadharshini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Priyadharshini
இடம்:  Erode
பிறந்த தேதி :  15-Jul-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2020
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  7

என் படைப்புகள்
Priyadharshini செய்திகள்
Priyadharshini - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2020 12:03 pm

ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் எப்படிப்பட்ட நோயையும் இருந்த இடம் தெரியாத அளவு சரி செய்யும் திறம் பெற்றவர். ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பெண்மணி ஒருவர் அந்த வைத்தியரரைக் காண வந்தார். அப்பொழுது தியான நிலையிலிருந்து விடுபட்ட வைத்தியர் யாரம்மா நீர்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என வினவ, ஐயா எனக்கொரு உதவி என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார். உடனே வைத்தியரும் அதான் வந்து விட்டீரே , பிறகென்ன தயக்கம்; விஷயத்தைச் சொல்லும், என்றார். உடனே, 50 வயது கொண்ட அந்த பெண்மணி, எனக்கு இன்னும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எனவே எனது வயதை 30 வயதாக மாற்றுங்களேன் என்றார். எல்லாம் வல்ல வைத

மேலும்

Priyadharshini - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
11-Mar-2020 11:59 am

பொதுவாகவே மொழிபெயர்ப்பு கதைகள் நம்மிடத்தில் புதிய அனுபவத்தை பண்பாட்டை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் தொ.மு.சி.ரகுநாதன் தமிழ்ப்படுத்தியிருக்கும் 'ராபின்சன் குரூசோ' புதுவிதமான அனுப்பவத்தை என்னிடத்தில் பதியவைத்துச் சென்றிருக்கிறது. கடற்பயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் ராபின்சன் குரூசோ இளம் வயதில் பெற்றோரை விட்டு வணிகர்கள் பதின்மரோடு இணைந்து கடல் கடந்து செல்கிறார். அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் கப்பலோடு கடலில் தத்தளிக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு யாருமற்ற தீவொன்றை உயிரோடு சென்று சேர்கிறார். இவ்வளவு பெரிய சீற்றத்திற்குப் பிறகும் தான் உயிர் பிழைத்திருப்பதால் இவ்வுலகில்

மேலும்

Priyadharshini - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2020 9:05 pm

நெற்றியில் பொட்டிட்டு
வண்ண வண்ண
வளையல்களிட்டு
சலசலக்கும் கொழுசு மாட்டி
மணமணக்கும் மல்லி வைத்து
சிகை அலங்காரத்தோடு
புத்தாடை அணிவித்து
சிங்காரியை முத்தமிட்டு
சீமைக்கு விளையாட
அனுப்பி வைத்த தாய்க்கு.,
உடலில் ரத்தம் கசிந்த
பேச்சு மூச்சற்ற
பிணமாய் வந்திறங்கிய குழந்தையைப்
பார்த்ததுமே ஐயையோ போய்ட்டியே-னு
அழுகத் தோன்றுமா?
இல்ல உண்ண இப்படியாக்குனவன்
யாருன்னு கேட்டு
கேஸ் போடத் தோன்றுமா?
பாழாப் போனவன்
என் புள்ளைய பாழாக்கிப் போனானே - னு
அழுவாளா ? இல்ல இன்னொரு பெண் குழந்தைய வீட்டோட வைப்பாளா?
வீட்டோட வச்சாலும்
வெறி புடிச்ச ஆம்பளைங்க
வேட்டை நிக்காதே …
ஐயையோ! நான் பெண்ண

மேலும்

Priyadharshini - Priyadharshini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2020 10:09 am

நீருடன் ஒரு நேர்காணல்
கனவொன்று கண்டேன்,நான்
கனவில் தான் கண்டேன்!
நீல நிற வண்ணமாய்
ஆடையணிந்து
வந்தால் ஒருத்தி.,
யாரென்று கேட்டேன்
‘நீர்' என்று சொன்னாள்…
நீயா!!!என வியந்தேன்
ஏனென்று கேட்டாள்.,
நானும் கேட்டேன்
அதே கேள்வியை..
நிசப்தமாக நின்றாள்
நிஜங்களையும் சொன்னாள்.,
உன்னையே எண்ணி
நாளெல்லாம் யாமிருக்க
பழிவாங்க நினைக்கும்
உமக்கு, நாங்களென்ன
செய்தோம்?என்று கேட்டேன்
என்ன செய்யவில்லை
என்று சினந்தாள்
ஒவ்வொன்றையும் சொன்னாள் …

அளவற்ற வண்ணம்
பாய்ந்து விளங்கிய என்னைக்
கருவேள மரங்களைக் கொண்டு
கற்பழிக்கச் செய்தீர்கள்.,
அலைகள் இல்லாத ,அழகிய
கடலாக இருந்த என்னைப்
பாம்பன் பாலத்தால்
பாழாக்கியதும் நீரே.,
குன்றி

மேலும்

மிக்க நன்றி 09-Mar-2020 9:02 pm
மிக மிக அருமை தோழி... 👏👏 Ovvoruvarum nichayam vasikka vendiya varigaL.. . 05-Mar-2020 9:34 pm
Priyadharshini - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2020 8:30 pm

சினத்தை
அடக்குகையில்
மெருகேறுகிறோம்
நாம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே