சஞ்சீவ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சஞ்சீவ் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 11-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 15 |
கவிகளின் மனதில்
ஆயிரம் வலிகள்,சில வரிகள்..
எழுதிடும் தாளில் மை என துளிகள்... விழித்துளிகள்.. கோபமும் அதன் கொள்கையும் சில நொடிகள்.... தரும் கணங்கள்...
மறந்திட முனைப்பில்,வரும் தொடர்கள்,கனா தொடர்கள்...
நமக்கென வாழ்வில் பல தடைகள்...அதன் சுமைகள்
அதை உடைத்தெழ துடிக்கும் கரங்கள் என் கரங்கள்
பிறர்கென உடலாய் என்னை பிரிந்தும் ...
நம்கென மனதால் நம்மில் இனைந்தும்
கடந்திடும் இவ்வாழ்க்கை பயணம்...
பிழைகள் தெரியவில்லை
வழிகள் புரியவில்லை..
எதற்காய் எனக்கிந்த பாடம்???
அதை நான் இதுவரை அறியவும் இல்லை.
பிணமாய் தான் பிணவறைக்கு செல்லாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இவ்வாழ்க்கையை
என்னோடு நீ இல்லாத காரணத்தால்.....
அன்புள்ள தனலட்சுமிக்கு,
அன்பு மனைவி தனலட்சுமி
என் வாழ்வில் வந்த மஹாலட்சுமி
வந்தேனே உன்னை விட்டு வெளிநாடு
என் வாழ்வின் சொர்கம் அது நம் வீடு
கனவில் கண்டேன் உன் முகம்
அதுவே இன்று என் சுகம்
அன்று என் வார்த்தைகள் முழுவதும் என் தனம்
இன்று என் நினைவுகளால் உனக்கு வந்தனம்
இங்கு கைகள் முழுவதும் பெரு பணம்
ஆனால் நிம்மதி இன்றி என் மனம்
அழகே உந்தன் புன்னகை
அதற்கு ஈடாகுமா இன்று நான் தரும் பொன்நகை
தேவதையே உந்தன் அழகிய விழிகள்
அதை காணாத என் கண்ணில் கண்ணீர் துளிகள்
அன்புடன் நீ தரும் முத்தம்
அதை எண்ணியே வாழ்கிறேன் நித்தம்
கண்டவர் வியக்கும் அதிசய பிறவி
உன் கூந்தலில் கண்டே
கருவரையில் தனி அணுவாய் மீண்டும் ஒரு முறை நுழைந்திட ஆசை....
தாய் முகம் முதல் கண்டு அவள் வாசம் நான் உணர்ந்து மீண்டும் ஒரு முதல் கண்ணீர் உதிற்றிட ஆசை....
ஆறாம் மாதம் தரையில் புரண்டு ஏழாம் மாதம் திரும்ப கவிழ்ந்து மீண்டும் ஒரு முறை தவழ்ந்திட ஆசை...
தந்தை கை பிடித்திழுக்க தாயின் கை வரவேற்க மீண்டும் ஒரு முறை நடை பழக ஆசை....
அது பழகி சில நாளில் நானாக
நடை தொடங்கி மீண்டும் ஒரு முறை விழுந்து எழ ஆசை....
மழை தூரும் சாரலில் மண் வாசம் அதை விரும்பி மீண்டும் ஒரு முறை சேற்றில் அழுக்கு பட ஆசை. . . .
தோழன் வாய் திறக்க ஆசிரியர் தடி எடுக்க மீண்டும் ஒரு முறை முட்டியிட ஆசை......
பொய்களை
முதல் பார்வையில் தாக்கம் செய்து மறு பார்வைக்கு ஏங்கச் செய்தாய். . .கண்ணக்குழி சிரிப்புதிர்த்து என் கண்ணுக்குள் சிறை புகுந்தாய்,... உன் விழி ஓரம் அம்பு வைத்து என் இட மார்பில் குறி வைத்தாய், . .. என்னவளே இனியவளே என்னை களவு கொண்ட கயல்விழியே இன்று என் இதயத்தை தானம் செய்கிறேன் மறுக்காமல் ஏற்று கொள் இல்லை எனில் உன் விழி அம்பை ஏற்றிக் கொல்
கருவரையில் தனி அணுவாய் மீண்டும் ஒரு முறை நுழைந்திட ஆசை....
தாய் முகம் முதல் கண்டு அவள் வாசம் நான் உணர்ந்து மீண்டும் ஒரு முதல் கண்ணீர் உதிற்றிட ஆசை....
ஆறாம் மாதம் தரையில் புரண்டு ஏழாம் மாதம் திரும்ப கவிழ்ந்து மீண்டும் ஒரு முறை தவழ்ந்திட ஆசை...
தந்தை கை பிடித்திழுக்க தாயின் கை வரவேற்க மீண்டும் ஒரு முறை நடை பழக ஆசை....
அது பழகி சில நாளில் நானாக
நடை தொடங்கி மீண்டும் ஒரு முறை விழுந்து எழ ஆசை....
மழை தூரும் சாரலில் மண் வாசம் அதை விரும்பி மீண்டும் ஒரு முறை சேற்றில் அழுக்கு பட ஆசை. . . .
தோழன் வாய் திறக்க ஆசிரியர் தடி எடுக்க மீண்டும் ஒரு முறை முட்டியிட ஆசை......
பொய்களை
வற்றாத அன்பொன்று நெஞ்சுக்குள் பொங்குதடி
இவள் கேட்டாலும் தீராதென சலைக்காமல் சொல்லுதடி
தோள் மீது தலைசாய அடி நெஞ்சம் ஏங்குதடி
அவள் வெறுத்தாலும் பிரியாதே என உள் உயிர்தான் வேண்டுதடி
காரணமோ ஒன்றிரண்டு நமை இன்று பிரித்ததடி
காலம் தான் சொல்லுமது நம் நட்பின் பெருமையடி
தீராத ஏக்கங்கள் நம் மனதை இனி,வாட்ட
பகிராத சோகங்கள் கண்களிலே நீரூற்ற
கனவுகளாய் அவள் நினைவு நித்தம் நித்தம் தாலாட்ட
தாளாத சோகமோ மது போதையில் தள்ளாட
கேட்காத வரமொன்று என் கையில் வந்ததடி
ஓயாமல் தேடுகிறேன் மறைந்த என் நிலவையடி
மரு ஜென்மம் என்றொன்று இனி இங்கு,நான் எடுத்தால்
வேறெதுவும் வேண்டாமே
தாயாக உனை தவிர
புன்னகையை உனக்களிக்க
பூமாலை நீ எனக்களிக்க
அன்பொன்றை நான் அளிக்க
அருவருப்பாய் நீ வெருக்க
சந்தோஷமே நீ எனக்காய்
சந்தேகமாய் நான் உனக்காம்??
கண்களிளே வைத்தேனேஅவள் பிம்பம்
ஒன்று மட்டும்
இதயத்தை பிய்தெறிந்தாள்
என் அன்பு வேண்டாமென்றும்...
கண்ணீரில் கவிதை என நான் ஏதோ கிறுக்கி விட
கடைசியில் புரிந்து கண்டேன் அவள் அன்பும் ஒரு வேசம் என
கண்டதெல்லாம் கனி எனத்தான் பகல் கனவு கண்டேனோ????
இனிமேலும் நான் உனைத்தான் என் வாழ்வென நினைப்பேனோ.???
போதுமென தோன்றியது பொல்லாத ஆசைகளும்...
புத்தகமாய் அவள் நினைவு எந்த ஒரு பக்கத்திலும்
வேண்டாம் என
எரிக்கின்றேன் அவள் இன்பம் காண மட்ட