Raj tamizha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raj tamizha
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  15-May-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2017
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  4

என்னைப் பற்றி...

படம் இயக்குனர்
ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்

என் படைப்புகள்
Raj tamizha செய்திகள்
Raj tamizha - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
Raj tamizha - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 7:50 am

நீ பார்க்கும் ஒரு நொடியில் காற்றில் பார்க்கிறேன் அடி
நான் பாத்து நீ சிரிக்கும் போது ஆற்றில் மிதகிறேன் அடி

நீ பார்க்கும் பார்வையில் புரிந்துகொள்கிறேன்
உன்னிடம் சொல்ல வார்தைகள் இன்றி ஊமை அகிறேன்.

காதலின் ஆழம் தெரியாமல் மாட்டிக்கொள்ள மாட்டன்
ஆனால் உன் பார்வையில்
விழுந்து காதலில் ஆழத்துக்கு சென்றுவிட்டேன்.

நீ பார்க்கும் ஒவ்வருமுறையும் எனக்குள் பூகம்பம்

மேலும்

அந்தப் பூகம்பமே வாழ்க்கையின் ஆரம்பம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 8:15 am
Raj tamizha - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2017 4:31 pm

தனிமை என்னும் கல்லால் தடிக்கி விழுந்தேன்.

துரோகம்,சோகம்,ஏமாமற்றம்,ஆகிய இருள்கள் சூழ்ந்தன

"தன்னம்பிக்கை" என்னும் வெளிச்சம் ஒளி வீசியது மீண்டும் எழுந்தேன்,முன்செல்ல.......

மேலும்

தோல்விகள் தடைகள் எல்லாம் வாழ்க்கையின் வாடிக்கைகள் தான் ஆனால் நிரந்தரமானது இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:21 pm
Raj tamizha - Raj tamizha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 9:47 am

மரங்கள் ஆடும்போது தெரிகிறது காற்று என்பது இசை என்று...

மேலும்

காற்றின் மூச்சு உள்ளவரை இசையின் உயிர் வாழும்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்... 06-Oct-2017 12:54 pm
சுவாசத்தின் கீதங்களும் காற்றின் வழிதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 11:21 am
Raj tamizha - Raj tamizha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 10:04 am

என் காதலை சொல்ல வரும் போதெல்லாம்,

உன் பார்வையில் மயங்கி மறந்துபோகிறது

என் வார்த்தைகள்.

மேலும்

மயக்கம் தெளியும் வரை மாயைகள் தொடரும்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 06-Oct-2017 12:19 pm
பார்வைகளின் ஆயுதங்கள் வார்த்தைகளை அடிமையாக்கி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 11:21 am
Raj tamizha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2017 10:04 am

என் காதலை சொல்ல வரும் போதெல்லாம்,

உன் பார்வையில் மயங்கி மறந்துபோகிறது

என் வார்த்தைகள்.

மேலும்

மயக்கம் தெளியும் வரை மாயைகள் தொடரும்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 06-Oct-2017 12:19 pm
பார்வைகளின் ஆயுதங்கள் வார்த்தைகளை அடிமையாக்கி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 11:21 am
Raj tamizha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2017 9:47 am

மரங்கள் ஆடும்போது தெரிகிறது காற்று என்பது இசை என்று...

மேலும்

காற்றின் மூச்சு உள்ளவரை இசையின் உயிர் வாழும்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்... 06-Oct-2017 12:54 pm
சுவாசத்தின் கீதங்களும் காற்றின் வழிதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 11:21 am
மேலும்...
கருத்துகள்

மேலே