விஜய் பாபு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய் பாபு
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  16-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2014
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  1

என் படைப்புகள்
விஜய் பாபு செய்திகள்
விஜய் பாபு - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2014 8:58 pm

யாவும் தோற்ற மாயைகளே!!.........-வித்யா

என் வார்த்தைகள் வன்மம் சுமப்பின் மென்மையாய் பொறுத்துக் கொள்ளுங்கள்......... என் வார்த்தைகளின் சுபாவம் அப்படி. அதனோடு கோபம்கொள்ளாதீர்கள் நட்புகளே.....!!

வெள்ளைத்தோலுக்கு மனிதச் சந்தையில் இவ்வளவு மதிப்பா..........வண்ணங்கள் புவியளப்பின் கருமையும் ஒரு நிறமன்றோ.......! இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா...?அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ..??

மேலும்

கவிதையாய் ஒரு கட்டுரை 16-Mar-2015 8:00 pm
படிக்க படிக்க அழகு சேர்க்கிறது உங்கள் வார்த்தை கோர்வை ....அருமை . 30-Jan-2015 6:27 pm
ஒப்பனைகளில் மரியாதை மாயைகளை ஏற்படுத்தும் வாழ்வினை நினைக்கும் போது எல்லாமே ஏதோ ஒரு முகமூடிக்குள் தொலைந்துப் போவதாய் ஒரு எண்ணம்.....!! அருமை தோழி.. 29-Jan-2015 1:11 pm
அருமை தோழியே!!! அழ்ந்த கருத்துகள்.. ஆழமான வரிகள் !!! வாழ்த்துகள் பல!!! தொடருங்கள்!! 28-Jan-2015 4:51 am
விஜய் பாபு - விஜய் பாபு அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 11:07 pm

என் தேசம்.

மிக பெரிய பூகோளம் கொண்ட என் தேசம்
வெயிலில் வெந்து அழிந்ததும் இல்லை
குளிரில் நடுங்கி கிடப்பதும் இல்லை
இயற்கையின் சமநிலை தவறாத என் தேசத்தில்
மனித குளம் சம நிலை தவறியது ஏனோ...
வேங்கையென பாய்ந்த வீரமும் தெளிந்த ஞான செருக்கும்
மதுவிடம் மாய்ன்தொழிந்து போனதே ......
வழி போக்கன் தங்க வீட்டில் திண்ணை வைத்து கட்டிய என் தேசத்தில்
முதியோர் இல்லங்கள் முளைத்தது எதனால்...
வற்றாத நதிகள் பாய்ந்தோடும் தேசம்
ஆயினும் விளை நிலங்கள் ஆயின நாசம் (...)

மேலும்

மிக்க நன்றி தோழியே!!!... 28-Jan-2015 4:45 am
இக்கவிக்கு என் கைத்தட்டல்கள்....!! காலம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது..... நம்பாதைகள் மிகவும் பலமாகவே பலவீனமடைகின்றன என்பதை எடுத்துக் காட்டும் கவி.....!! மிகவும் ரசித்தேன்.....நட்பே...!! 29-Oct-2014 8:48 am
விஜய் பாபு - எண்ணம் (public)
28-Oct-2014 11:07 pm

என் தேசம்.

மிக பெரிய பூகோளம் கொண்ட என் தேசம்
வெயிலில் வெந்து அழிந்ததும் இல்லை
குளிரில் நடுங்கி கிடப்பதும் இல்லை
இயற்கையின் சமநிலை தவறாத என் தேசத்தில்
மனித குளம் சம நிலை தவறியது ஏனோ...
வேங்கையென பாய்ந்த வீரமும் தெளிந்த ஞான செருக்கும்
மதுவிடம் மாய்ன்தொழிந்து போனதே ......
வழி போக்கன் தங்க வீட்டில் திண்ணை வைத்து கட்டிய என் தேசத்தில்
முதியோர் இல்லங்கள் முளைத்தது எதனால்...
வற்றாத நதிகள் பாய்ந்தோடும் தேசம்
ஆயினும் விளை நிலங்கள் ஆயின நாசம் (...)

மேலும்

மிக்க நன்றி தோழியே!!!... 28-Jan-2015 4:45 am
இக்கவிக்கு என் கைத்தட்டல்கள்....!! காலம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது..... நம்பாதைகள் மிகவும் பலமாகவே பலவீனமடைகின்றன என்பதை எடுத்துக் காட்டும் கவி.....!! மிகவும் ரசித்தேன்.....நட்பே...!! 29-Oct-2014 8:48 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே