Saami Ezhilan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Saami Ezhilan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Sep-2017
பார்த்தவர்கள்:  351
புள்ளி:  66

என் படைப்புகள்
Saami Ezhilan செய்திகள்
Saami Ezhilan - Saami Ezhilan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2023 2:01 pm

நமக்கு
வருடத்திற்கொரு 
முறை தான் வரும்
வசந்தம்.

இளசுகளுக்கு
வருடம்
முழுதும்
வசந்தமே.

-எழில்
14 02  2023

மேலும்

Saami Ezhilan - எண்ணம் (public)
16-Feb-2023 12:39 pm

திசை

தேடித்தேடி
செறிந்தவை
மாறி
நாடிநாடி
நாடி
நொறுங்கியது.

ஒருவர்
ஒருவராகவே
இருந்தவரை
ஒருவர்
ஒருவருடன்.

ஒருவர்
பலராக
முயன்றபோது
ஒருவர்
பலருடன்.

-எழில்
16 02 2023

மேலும்

Saami Ezhilan - எண்ணம் (public)
16-Feb-2023 12:08 pm

திசை

தேடித்தேடி
செறிந்தவை
மாறி
நாடிநாடி
நாடி
நொறுங்கியது.

ஒருவர்
ஒருவராகவே
இருந்தவரை
ஒருவர்
ஒருவருடன்.

ஒருவர்
பலராக
முயன்றபோது
ஒருவர்
பலருடன்.

-எழில்
16 02 2023

மேலும்

Saami Ezhilan - எண்ணம் (public)
14-Feb-2023 2:01 pm

நமக்கு
வருடத்திற்கொரு 
முறை தான் வரும்
வசந்தம்.

இளசுகளுக்கு
வருடம்
முழுதும்
வசந்தமே.

-எழில்
14 02  2023

மேலும்

Saami Ezhilan - எண்ணம் (public)
14-Feb-2023 1:58 pm

கரை

கரும்பலகைகள்
கைவிட்டாலும்
கைவிடாத
கால்நடைகளை
இளம்காலைப்
பொழுதில்
கரையேற்றும்
இளங்காளை.

-எழில்
14 02 2023

மேலும்

Saami Ezhilan - Saami Ezhilan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2023 1:53 pm

அன்று
நன்செய் என்றாலும்
புன்செய் என்றாலும்
பண்படுத்திட
புண்பட்டு
நிலமாண்ட
உழவன்
இன்று
நிலமற்று
கூடாகிப்போனாலும்
எஞ்சிய
கோவணத்துடன்
தரணியை
தரிசில்
சுமப்பவன்
இவன்
மட்டுமே.

-எழில்
14 02 2023

மேலும்

Saami Ezhilan - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்

மேலும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய் அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2018 7:03 am

கலை ஞாயிறுக்கு சிலை

சிற்பிக்கு
எங்காவது
சிலை வைப்பார்களா?
ஆம்!
முதன்முறையாக
வைத்தார்கள்...
தமிழகத்தை
வடிவமைத்த
சிற்பிக்கு.

யார் சொன்னது
கலைஞர்
ஆலயங்களுக்கே
சென்றது இல்லை என்று?

வாழ்நாள் முழுதும்
அண்ணா அறிவாலயம்
சென்றவர் தானே
கலைஞர்!

அதனால் தான்
அண்ணாவின்
நினைவுகளோடும்
எண்ணங்களோடும்
வாழ்ந்தவருக்கு
அவரருகே
அங்கு பூவுடலும்
இங்கு சிலையும்.

கணிப்பொறிகள்
என்ன
செய்துவிடும்
இவரது
நினைவாற்றலுக்கு
முன்?

அதனால் தான்
எதிர்கட்சியினர்
என்றாலும்
புன்முறுவலோடு
அரவணைத்ததை
எண்ணி
மறக்காமல்
சிலையிலும்
புன்னகைக்க
வைத்தனர்
போலும்.

தமிழுக்கான
முதல் பல்கலைக்

மேலும்

Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2018 10:23 pm

பனிக்குடம்

பனிக்குடம்
உடையும் முன்பாகவே
உடைந்து நொறுங்கியது
கருவைச் சுமந்த
பூ ஒன்று
மனிதத் தவறுகளால்.

மலரும் முன்பாகவே
மொக்கும்
கருகிவிடுமோ
என அஞ்சி
துடிதுடிக்கிறது
தாயுள்ளம்.

உயிர்க்கொல்லி நோய்
வராமல் இருக்க
'விழிப்புடன் இருப்போம்,
வருமுன் தடுப்போம்'
என
அரசு மருத்துவமனையில்
தட்டி வைத்தவர்கள்
மறந்தது எதை?
தடுத்தது எதை?

கோடி கோடியாக
கொட்டிக் கொடுத்தாலும்...
அரசு பணியைக் கொடுத்தாலும்...
ஒரு தாய்மைக்கு
ஈடாகுமா
இவை யாவும்?

வறுமை சாகும்வரை
சாகாது
இத் தேய்வு நோய்.

நாடாளும்
அவைகளில்
இருபாலரும்
சரிநிகர் எண்ணிக்கையில்
அமர்ந்து வாதிடும்
நாளே
விடுதலை நாள

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே